Posted inLatest News tamilnadu
தாலி கட்டும் சமயத்தில் மாயமான காதலன்… போராட்டம் நடத்தும் காதலி… நடந்தது என்ன…?
தாலி கட்டும் நேரத்தில் காதலன் மாயமானதை தொடர்ந்து காதலி காதலனை திருமணம் செய்து வைக்கக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றார். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பழனி பேட்டையை சேர்ந்த நபர் கோவிந்தசாமி. இவரின் மகன் ஸ்ரீதர் பொறியியல் பட்டதாரியான இவர் பெங்களூருவில்…