Posted inLatest News national Tamil Flash News
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்த பார்வையாளர் சஸ்பெண்ட்- ஆதரவாக எஸ்.எஸ்.எல் சி தேர்வை புறக்கணித்த மாணவிகள்
கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பணியின் போது ஹிஜாப் அணிந்திருந்ததாக பார் வையாளர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கர்நாடகாவில் ஹிஜாப் தடைக்கு பிறகு, நேற்று எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. எட்டு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்நிலையில்…