பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்

பழம்பெரும் திரைப்பட வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் வித்தகர் விருது- ஸ்டாலின் வழங்கினார்

அந்தக்கால திரைப்படங்கள் ஆனாலும் சரி எண்பதுகளில் வந்த பல படங்கள் என்றாலும் ஆரூர்தாஸ் அவர்களின் வசனம் இல்லாமல் அந்த படங்கள் நிறைவு பெறுவதில்லை. மிக தெளிவான வசனங்களை திறம்படஎழுதுவதில் வல்லவர். அந்தக்காலத்து சத்தியவான் சாவித்திரி தொடங்கி, 2014ல் வெளியான வடிவேலு நடித்த…
பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு

பதவியேற்று ஓராண்டு காலம் நிறைவு- முதல்வரின் அழைப்பு

திமுக அரசு பதவியேற்று ஓராண்டு காலம் ஆகிறது. எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசை அகற்றி விட்டு திமுக வெற்றி பெற்று ஸ்டாலின் முதல்வர் பதவியை பிடித்தார். இன்று மே 7ம் தேதியுடன் முதல்வர் ஸ்டாலின் வெற்றி பெற்று ஓராண்டாகிறது. இந்த…
தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்

தேனி மாவட்ட சுற்றுப்பயணம் பொதுமக்களுடன் முதல்வர் ஸ்டாலின் இயல்பாக உரையாடிய காட்சிகள்

தேனி மாவட்ட சுற்றுபயணத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று மேற்கொண்டார். இதில் புதிய காவலர் குடியிருப்பை திறந்து வைத்தார். பிறகு உசிலம்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு சென்று ஆய்வு செய்தார். தீயணைப்பு நிலையத்துக்கு சென்ற அவர் அங்கிருந்த வருகை பதிவேடுகளையும் , ஆவணங்களையும் பார்வையிட்டு…
அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்

அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்செயல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. குற்றச்செயல்களுக்கு எதிராக திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த நிலையில் விருது நகர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக…
தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்கள்-எடப்பாடி விமர்சனம்

தொடர்ந்து வரும் பாலியல் குற்றங்கள்-எடப்பாடி விமர்சனம்

தமிழகத்தில் நடைபெற்று வரும் பாலியல் குற்றங்களில் அனைத்து குற்றங்கள் வரை திமுக ஆட்சியை  முன்னாள் முதல்வர் எடப்பாடி விமர்சனம் செய்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 10 மாதங்களிலேயே, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து பெருமளவில் அதிகரித்து வருகிறது,…
சுற்றுலாவுக்காகத்தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்- மக்களுக்காக அல்ல- முன்னாள் முதல்வர்

சுற்றுலாவுக்காகத்தான் ஸ்டாலின் துபாய் சென்றுள்ளார்- மக்களுக்காக அல்ல- முன்னாள் முதல்வர்

துபாய் சர்வதேச கண்காட்சி முடியும் தருவாயில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் சார்பாக சர்வதேச வர்த்தக கண்காட்சியில் அரங்கம் அமைத்து தொடங்கி வைப்பது வேடிக்கையாக உள்ளது என்றும், தமிழக மக்களுக்கு நன்மை செய்யவோ, தமிழகத்துக்கு தொழில் தொடங்கவோ முதல்வர் அங்கே செல்லவில்லை…
துபாயில் ஸ்டாலின் முன்னிலையில் ரகுமான் இசையமைத்த பாடல்

துபாயில் ஸ்டாலின் முன்னிலையில் ரகுமான் இசையமைத்த பாடல்

பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இவரது இசையமைப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு செம்மொழி பாடல் உருவாக்கப்பட்டது அது போல் தற்போது தமிழ்மொழியின் சிறப்பை உணர்த்தும் பாடல் ஒன்று துபாயில் இவரது இசையில் உருவாக்கப்பட்டுள்ளது. துபாய் சுற்றுலா சென்றுள்ள ஸ்டாலினுக்கு இப்பாடல்…
முதல்வர் ஸ்டாலினின் புத்தகத்தை ராகுல் வெளியிட்டது குறித்து அண்ணாமலையின் விமர்சனம்

முதல்வர் ஸ்டாலினின் புத்தகத்தை ராகுல் வெளியிட்டது குறித்து அண்ணாமலையின் விமர்சனம்

நேற்று முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சுயசரிதையாக உங்களில் ஒருவன் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. இந்த புத்தகத்தை டெல்லியில் இருந்து வந்த  காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி வெளியிட்டார். இதில் மிசா நேர கொடுமைகள் குறித்தும் ஸ்டாலின் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. இது…
என்னுடைய பிறந்த நாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

என்னுடைய பிறந்த நாளுக்கு ஆடம்பரம் வேண்டாம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்

நாளை தமிழக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாள் வருகிறது. முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு இதுதான் அவருக்கு முதல் பிறந்த நாள் ஆகும். இந்த நிலையில் பிறந்த நாள் குறித்து கூறியுள்ள முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்த நாளுக்கு என் பிறந்தநாளையொட்டி,…
தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

தரமற்ற பொங்கல் பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் மீது நடவடிக்கை- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

சமீபத்தில் பொங்கலுக்காக வழங்கப்பட்ட தொகுப்புகள் அனைத்தும் மிக மோசமான நிலையில் இருந்தன என குற்றச்சாட்டு எழுந்தது. மிளகுக்கு பதில் இலவம் பஞ்சு விதை, உருகிய வெல்லம் போன்றவை வழங்கப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திமுக அரசு மீதும் அதிருப்தி எழுந்த நிலையில்…