வங்காளதேசத்தில் புதிய அரசு நாளை பதவிஏற்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

வங்காளதேசத்தில் புதிய அரசு நாளை பதவிஏற்பு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!

வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கும் என்று ராணுவ தளபதி தெரிவித்திருக்கின்றார். வங்காளதேசத்தில் சேக் ஹசீனா தலைமையில் அவாமி கட்சி ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் முன்னுரிமை…
ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் நீடிக்கும் போராட்டம்… 100க்கும் மேற்பட்டோர் பலி…!

ஷேக் ஹசீனா வெளியேறிய பிறகும் நீடிக்கும் போராட்டம்… 100க்கும் மேற்பட்டோர் பலி…!

வங்காள தேசத்திலிருந்து ஷேக் ஹசீனா வெளியேற்றப்பட்ட பிறகும் டாக்கா மற்றும் ஒரு சில பகுதிகளில் வன்முறை தொடர்ந்து நீடித்து வருகின்றது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள். வங்காளதேசத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வன்முறை நீடித்து வருகின்றது. பிரதமரான ஷேக்…
டாக்காவை விட்டு எஸ்கேப் ஆகிய ஹசீனா… ஆட்சியைப் பிடித்த ராணுவம்… வங்காளதேசத்தில் பரபரப்பு…!

டாக்காவை விட்டு எஸ்கேப் ஆகிய ஹசீனா… ஆட்சியைப் பிடித்த ராணுவம்… வங்காளதேசத்தில் பரபரப்பு…!

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கு பெற்ற வங்காள தேச சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. இந்த ஒதுக்கீடு முறை…