chinmayee suchitra

சும்மா இஷ்டத்து அடிச்சி விடாத…சுசித்ராவை பதம் பார்த்த சின்மயீ  அம்மா பத்மாசினி…

சுசித்ரா தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நபரகாத்தான் இருப்பார் போல. திடீரென வெளிவந்த வீடியோவால் வெடித்தது சர்ச்சை. சுசித்ராவின் மனநலம் குறித்த சந்தேகம் வரை எடுத்து செல்லப்பட்டது பலராலும் இந்த விவகாரம். ஒரு வழியாக வீடியோ விஷயம் இப்போது மறக்கப்பட்டு விடப்பட்டது.…
vairamuthu vijay

புலி படத்தில் காட்டப்பட்ட புதுமை!…வித்தியாசம் காட்டிய வைரமுத்து….அட இத நோட்டீஸ் பண்ணவே இல்லையோ?…

விஜய் படங்கள் என்றாலே பாடல்கள் மீதும் அதிக எதிர்பார்ப்பு இருந்தேயிருக்கும். விஜயின் ஸ்பீடான டான்ஸ் மூவ்மென்ட்ஸ்க்கு ஏற்றார் இருக்கிறதா?. வரிகள் வெறியேத்த வைக்கிறதா கேட்ட  ரசிகர்களை என பாடல்கள் மீது அதிக ஆவல் இருப்பது தொடர்கதையாக தான் இருக்கிறது. "புலி" விஜயின்…
இலங்கை போராட்டம்- வைரமுத்துவின் கவிதை

இலங்கை போராட்டம்- வைரமுத்துவின் கவிதை

நாட்டில் என்ன ஒரு சோக சம்பவம் நடந்தாலும் உடனே கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இருந்து ஒரு கவிதை வந்து விடும். தற்போது பொருளாதார நெருக்கடி பிரச்சினைகளால் நாட்டில் பெரும் வன்முறை ஏற்பட்டு தற்போது பெரும் அமைதி நிலவி வருகிறது. இலங்கை பிரதமராக…
போரை நிறுத்த வைரமுத்து எழுதிய கவிதை

போரை நிறுத்த வைரமுத்து எழுதிய கவிதை

ரஷ்யா உக்ரைன் இடையே கடும் போர் நடந்து வரும் சூழலில் இதற்காக கவிஞர் வைரமுத்து உணர்வு பொங்க ஒரு கவிதை எழுதியுள்ளார் அந்த கவிதை இதோ. போரை நிறுத்துங்கள் புதின் மில்லி மீட்டராய் வளர்ந்த உலகம் மீட்டர் மீட்டராய்ச் சரியும் கரும்புகை…
ஊர் கூடி வாழ்த்துவோம்- ரஜினிகாந்த் விருது வைரமுத்து புகழாரம்

ஊர் கூடி வாழ்த்துவோம்- ரஜினிகாந்த் விருது வைரமுத்து புகழாரம்

ரஜினிகாந்த் சமீபத்தில் இந்தியாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதினை பெற்றார். அனைவரும் ரஜினிகாந்த்தை வாழ்த்திய நிலையில் தற்போது கவிஞர் வைரமுத்துவும் தனது வித்தியாசமான வாழ்த்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது பால்கே விருது பெற்றதில் கலை உலகுக்கே பெருமை சேர்த்துள்ளார்…
பார்வதி எதிர்ப்பு- வைரமுத்து விருது பறிக்கப்படுகிறதா

பார்வதி எதிர்ப்பு- வைரமுத்து விருது பறிக்கப்படுகிறதா

கேரளாவில் பாடலாசிரியர் ஓ என் வி விருது என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஓஎன்வி விருது தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்துவுக்கு வழங்க கேரள அரசு முடிவு செய்தது. வைரமுத்து மீது சில மாதங்களுக்கு முன் மீடூ…
கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

வானம் எனக்கொரு போதி மரம் நாளும் எனக்கது சேதி தரும், என்னை பார்த்து ஒரு மேகம் ஜன்னல் சாத்தி விட்டு போகும், முகிலினங்கள் அலைகிறதே முகவரிகள் தொலைந்தனவோ என அழகான வரிகளை தமிழ்சினிமாவில் தந்தவர் கவிஞர் வைரமுத்து. கடந்த சில வருடங்களாகவே…
Vairamuthu

கமல், பார்த்திபனை தொடர்ந்து வைரமுத்து என்ன சொன்னார் பாருங்க

தமிழகத்தில், கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இந்நிலையில் இன்று ஒரே நாளில் கொரொனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690 எட்டி உள்ளது. இந்த நிலையில் நடிகர்கள் கமல், பார்த்திபனை தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து தமிழக மக்களை நெகிழ செய்துள்ளார்.…