இலங்கையின் பிரதமராக ராஜபக்சேயும் ஜனாதிபதியாக அவரது சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் பதவி வகித்து வந்தனர். இந்த நிலையில் சில மாதங்களாக கடுமையான பொருளாதார பேரிழப்பு இலங்கை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய முயன்று அண்ணன்...
விஷ்ணு விஷால் நடிப்பில் மனு ஆனந்த் இயக்கத்தில் எஃப்.ஐ.ஆர் படம் வெளியாகியுள்ளது. இஸ்லாமிய இளைஞனை தீவிரவாதியாக சித்தரிப்பது போல கதை அமைக்கப்பட்டுள்ளது. இப்படம் நேற்று ரிலீஸ் ஆகி தியேட்டர்களில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் தெலுங்கானாவில் ஓவைஸி கட்சி...
ஐபிஎல் போட்டிகள் இரண்டு மாதம் கழித்து ஏதாவது ஒரு வெளிநாட்டில் நடக்கலாம் என சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டு மார்ச் மாதம் 29...
சென்னை தி.நகரில் வசித்து வருபவர் சரண்குமார்(35). இவர் பிரசாந்தி என்கிற பெண்ணை கடந்த 2010ம் தேதி திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த...