வேலூரில் பெய்த மழையில் வெள்ளப்பெருக்கில் சரிந்து விழுந்த பிரமாண்ட வீடு

வேலூரில் பெய்த மழையில் வெள்ளப்பெருக்கில் சரிந்து விழுந்த பிரமாண்ட வீடு

திருப்பதியை சுற்றி கடும் மழை பெய்து வருகிறது. அது அருகில் உள்ள தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் எதிரொலித்துள்ளது.வேலூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் குடியாத்ததில் கட்டப்பட்ட வீடு இடிந்து விழுந்துள்ளது. இந்த கோவில் பாலாற்றின் அருகே கட்டப்பட்டதால்…
வீட்டிலேயே உட்கார்ந்து பாடல் கம்போஸ் செய்யும் இளையராஜா

வீட்டிலேயே உட்கார்ந்து பாடல் கம்போஸ் செய்யும் இளையராஜா

80, 90களில் மிக பிஸியாக இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இவர் பாடல் கம்போஸ் செய்யும் இடம் சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில்தான். இன்று நாம் கேட்டுக்கொண்டிருக்கும் பல இளையராஜாவின் பாடல்கள் அனைத்தும் இங்கிருந்து உருவான பாடல்கள்தான். சமீபத்தில் பிரசாத் ஸ்டுடியோவுடன்…
யாரும் வீட்டு வாடகை வாங்கக் கூடாது; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு! கேட்பார்களா?

யாரும் வீட்டு வாடகை வாங்கக் கூடாது; மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு! கேட்பார்களா?

கொரோனாவால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வாடகை வீட்டில் குடியிருப்பவர்களிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் 1000 ஐ நெருங்கிக் கொண்டு இருக்கிறது. இன்றோடு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 6 ஆவது நாளை இந்திய மக்கள்…
வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி? – நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி? – நீலகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம்!

கொரோனா பீதியால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது…