அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்

அதிகரிக்கும் ஆளும் கட்சியினரின் குற்றச்செயல்கள்- அண்ணாமலை கண்டனம்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே குற்றச்செயல்கள் மிகவும் அதிகரித்து வருகின்றன. குற்றச்செயல்களுக்கு எதிராக திமுக அரசு கடுமையான நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இந்த நிலையில் விருது நகர் மாவட்டத்தில் ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக திமுக…
விருதுநகர் பயங்கரம்- கமல்ஹாசனின் அருமையான கருத்து

விருதுநகர் பயங்கரம்- கமல்ஹாசனின் அருமையான கருத்து

விருதுநகரில் பாலியல் ரீதியாக ஒரு பெண் திமுக நிர்வாகிகள் சிலரால் துன்புறுத்தப்பட்டார். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அரசியல் கட்சித்தலைவர்கள் பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதற்கு மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர் கமல்ஹாசனும்…
பொள்ளாச்சிக்கு பொங்கியவர்கள் விருதுநகருக்கு ஏன் பொங்கவில்லை- நடிகை கஸ்தூரி கேள்வி

பொள்ளாச்சிக்கு பொங்கியவர்கள் விருதுநகருக்கு ஏன் பொங்கவில்லை- நடிகை கஸ்தூரி கேள்வி

விருதுநகரில் 22 வயது மாணவியை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் அந்த மாணவி பாதிப்படைந்தார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் நேற்று எதிரொலித்தது. இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டில் கூறி இருப்பதாவது, பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள்…
ஒரு சுக்குகாபியை 300 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாந்த ’குடி’மகன்கள்! நூதனாமாக ஏமாற்றிய இளைஞர்கள்!

ஒரு சுக்குகாபியை 300 ரூபாய் கொடுத்து வாங்கி ஏமாந்த ’குடி’மகன்கள்! நூதனாமாக ஏமாற்றிய இளைஞர்கள்!

விருதுநகரில் சரக்கு என சொல்லி சுக்கு காபியை 300 ரூபாய்க்கு விற்றுள்ளது ஒரு கும்பல். உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். மற்ற நாடுகளை…