Posted incinema news
24 வருஷம்… விக்ரமை பார்த்து நெகிழ்ச்சி அடைந்த காந்தாரா பட நாயகன்… வைரல் புகைப்படம்..!
24 வருட காத்திரப்புக்கு பிறகு நடிகர் விக்ரமை சந்தித்ததை குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டு இருக்கின்றார் காந்தாரா திரைப்படத்தின் நாயகன் ரிஷப் செட்டி. தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ரம். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் என்ற திரைப்படத்தில்…