பாட்டி என கூப்பிட்டதற்கு திட்டியதால் கொலை – மூதாட்டி கொலையில் திருப்பம்
பாட்டி என அழைத்ததை கண்டித்ததால் மூதாட்டி ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னை கொடுங்கையூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் பகுதியில் வசித்து வருபவர் விமலா. வயது 68. இவரின் இரண்டு மகள்கள் மற்றும் மகன்கள் திருமணமாகி செட்டில் ஆகிவிட்டனர். விமலா…