பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு… தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கு கொழுப்பு… தமிழக அரசு கொடுத்த விளக்கம்…!

பழனி பஞ்சாமிர்தத்திலும் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக வதந்திகள் பரவி வரும் நிலையில் தமிழக அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்படும் லட்டுவில் மாட்டிறைச்சியின் கொழுப்பு சேர்க்கப்படுவது உறுதியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது. இது உலகம் முழுவதும் இருக்கும்…
பிரியாணி பற்றிய தவறான வதந்தி- அப்படி இல்லை என்று விளக்கம் கொடுக்கும் ஊடகங்கள்

பிரியாணி பற்றிய தவறான வதந்தி- அப்படி இல்லை என்று விளக்கம் கொடுக்கும் ஊடகங்கள்

தமிழ்நாட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் இருக்கும் ஒரு கடை என்றால் அது பிரியாணி கடைதான். சாலையில் நடந்து செல்லும்போது தடுக்கி விழுந்தால் கூட அது பிரியாணி கடை வாசலில்தான் விழுக வேண்டும் என்பது போல சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட பிரியாணியை தொடர்ந்து…
இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்

இணையத்தில் பரவும் வதந்தி- ப்ளீஸ் எங்களை காயப்படுத்த வேண்டாம்- எஸ்.பி.பி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி கடந்த 25ம்தேதி சென்னையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனையில் காலமானார். இவரது மருத்துவத்திற்கு அதிகப்படியான பணத்தை கேட்டதாகவும் கொடுக்க முடியவில்லை என்ற நிலை வந்தபோது குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையா நாயுடுவிடமும் தமிழக அரசிடமும் உதவி கேட்டதாகவும் இணையத்தில் வைரலான…
வடசென்னை 2 சினிமாவாக அல்ல…. வேறு வடிவில் வரும்! வெற்றிமாறன் நம்பிக்கை!

வடசென்னை 2 சினிமாவாக அல்ல…. வேறு வடிவில் வரும்! வெற்றிமாறன் நம்பிக்கை!

வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் வெப் சீரிஸாக வெளிவரும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் 2018 ஆம் ஆண்டு  வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளைப் பெற்றது. இருப்பினும் குறிப்பிட்ட மக்களை இழிவு படுத்துவதாகவும்…

வதந்தியை நம்பிய மக்கள் – ஈரானில் நூற்றுக்கணக்கானோர் பலி!

மெத்தனால் கலந்த ஆல்கஹால் குடித்தால் கொரோனா வைரஸ் பரவாது என்ற போலியான செய்தியை நம்பிய 100 கணக்கான ஈரான் மக்கள் பலியாகியுள்ளனர். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,25,000 ஐ…
மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

கொரோனா வைரஸ் பீதி இப்போது இந்தியாவில் அதிகமாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அதுபற்றிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு மாதமாக உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு சொல் உண்டென்றால் அது கொரோனா தான். இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின்…
students

மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை ரத்தா? – பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

இந்த வருடம் காலாண்டு விடுமுறை கிடையாது என வெளியான செய்தி வதந்தி என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் தற்போது காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. எனவே, வரும் 23ம் தேதி முதல்…
aparnadhi - Aparnathi comment on arya sayeesha wedding - tamilnaduflashnews.com

ஆர்யா – சாயிஷா திருமணம் உண்மை அல்ல – அபர்ணதி!

நடிகர் ஆர்யா உறுதி செய்யதாவரை நடிகை சாயிஷாவை அவர் திருமணம் செய்து கொள்கிறார் என வெளியான செய்தி ஒரு வதந்தி மட்டுமே என எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அபர்ணதி தெரிவித்துள்ளார். கஜினிமுருகன் படத்தில் ஜோடி போட்டு நடித்த…