மேற்கு வங்கத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்… அதிர்ச்சி சம்பவம்…!

மேற்கு வங்கத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்… அதிர்ச்சி சம்பவம்…!

மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தின் ரங்கபாணி என்ற இடத்தில் சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கின்றது. இந்த விபத்தில் யாரும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். தொடர்ந்து சரக்கு ரயில்கள் தடம் புரண்டு…
1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தபடி வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் தெலங்கானாவில் இருந்து கிளம்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்றது…