Posted innational
எங்க அம்மா வீட்டுக்கு போகணும்… அடம் பிடித்த மனைவி… கணவன் செய்த கொடூர சம்பவம்…!
அம்மா வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மனைவி கேட்டதால் அவரின் மூக்கை கணவன் அறுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கின்றது. லக்னோ பூர்வா பகுதியில் வசித்து வரும் ராகுல் மற்றும் அனிதா…