கடந்த 2016ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்றது அதிமுக கட்சி. அதனால் முதல்வராக அதற்கு முன்பும் முதல்வராக இருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவே முதல்வராக பொறுப்பேற்றார். பொறுப்பேற்று ஆறு மாதத்திற்குள்...
கொரொனா காரணமாக, நாடு முழுவதும் ஊரடங்கு மே 17ம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது, இதனை தொடர்ந்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்கள் அடிப்படையில் சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து,...