முதல்வர் எடப்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதி

முதல்வர் எடப்பாடி ஆஸ்பத்திரியில் அனுமதி

தலைவர்கள் முக்கிய விஐபிகள் எல்லாம் தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு வரும் கோரமான காலம் இது. இந்த நேரத்தில் முதல்வர் எடப்பாடியும் அமைந்தகரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏன் என்றால் முதல்வர் எடப்பாடிக்கு குடலிறக்க நோய் இருந்துள்ளது…
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதல்வர் எடப்பாடி வரவேற்பு

ஆண்டு தோறும் தை மாதம் முதல் நாள் தமிழர் திருநாளாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாள் அன்று புதுப்பானையில் பொங்கலிட்டு அறுவடை செய்த தானியங்களான நெல், கரும்பு, மற்ற பயிர்களையும் இறைவனுக்கு படைத்து சூரிய வழிபாடு செய்வதே பொங்கல் பண்டிகையின் தாத்பரியமாகும்.…
நிருபரிடம் கோபமடைந்த முதல்வர்

நிருபரிடம் கோபமடைந்த முதல்வர்

நீட் தேர்வு சம்பந்தமாக பேட்டி கொடுத்த முதல்வர் பல தடைகளைத்தாண்டி உருவாக்கப்பட்ட 7.5% உள்ஒதுக்கீடு சட்டம் ஏழை மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கியுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்கள் வாழ்வில் திருப்புமுனை ஏற்படுத்திய இந்நாள் என்வாழ்வில் மகிழ்ச்சியான நாள்; அரசுப்பள்ளியில் படித்தவன் என்றமுறையில் எனக்கு…
திருப்பதி சென்ற முதல்வருக்கு வரவேற்பு

திருப்பதி சென்ற முதல்வருக்கு வரவேற்பு

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு அடிக்கடி செல்லும் வழக்கம் உள்ளவர் முதல்வர் எடப்பாடி. நேற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தன் குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். நேற்று மாலையே திருப்பதி சென்று விட்ட முதல்வர் அங்கு நேற்று தங்கினார். இன்று காலையில் கோவிலுக்கு சென்று…
ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும்- முதல்வர் எடப்பாடி

ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்படும்- முதல்வர் எடப்பாடி

ஆன்லைன் ரம்மி என்ற இணையதள விளையாட்டால் பலர் தொடர்ந்து பாதிப்படைந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன் புதுச்சேரியை சேர்ந்த ஒருவர் இதில் பாதிக்கப்பட்டு உருக்கமாக மனைவி குழந்தைகளுக்கு கடிதம் எழுதி வைத்து சென்றது பலருக்கு ஞாபகம் இருக்கலாம். இந்த நிலையில் ஆந்திர…
முதல்வர் எடப்பாடியை டுவிட்டரில் ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

முதல்வர் எடப்பாடியை டுவிட்டரில் ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மிக எளிமையான முதல்வர் என்ற பெயரை சமீபகாலமாக பெற்று வருகிறார். இதனால் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீப காலமாக நடைபெற்று கொடூரமான கொரோனா யுத்தத்தில் முதல்வர் எடப்பாடியின் டுவிட்டர் கணக்கு மூலம்…
மாணவச்செல்வங்கள் தற்கொலை முடிவை எடுப்பது துயரத்தை தருகிறது- முதல்வர் எடப்பாடி

மாணவச்செல்வங்கள் தற்கொலை முடிவை எடுப்பது துயரத்தை தருகிறது- முதல்வர் எடப்பாடி

மதுரை தல்லாகுளம் போலீஸ் குவார்ட்டர்ஸில் வசித்து வரும் எஸ்.ஐ முருகசுந்தரம் என்பவரின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா இன்று நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கவலை தெரிவித்து வருகின்றனர்.…