அனந்தய்யாவின் மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி

அனந்தய்யாவின் மருந்துக்கு ஆந்திர அரசு அனுமதி

ஆந்திராவில் நெல்லூர் அருகே அனந்தய்யா என்ற நாட்டு வைத்தியர் கொரோனாவுக்கு தான் தயாரித்த மருந்தை கொடுத்து வந்தார். இந்த மருந்து கண்ணில் விடக்கூடியது. இந்த மருந்தை கண்ணில் விட்ட சில நிமிடங்களில் ஆக்சிஜன் அளவு அதிகமாகி குணமாகாத கொரோனா நோயாளிகள் கூட…
கொரோனா மருந்து- பிரதமர் நேரில் ஆய்வு

கொரோனா மருந்து- பிரதமர் நேரில் ஆய்வு

கடந்த வருடம் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி பல உயிர்களை பலிவாங்கி விட்டது. கடந்த பிப்ரவரியில் இந்தியாவில் லேசாக ஊடுருவிய கொரோனா வைரஸ் மார்ச், ஏப்ரல், ஜூன் மாதங்களில் ருத்ர தாண்டவம் ஆடி பல…
கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் மருந்து – சீனாப் பரிந்துரை !

கொரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் மருந்து – சீனாப் பரிந்துரை !

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஜப்பானின் Favipiravir என்ற மருந்து சிறப்பாக செயல்படுவதாக சீன அரசு பரிந்துரை செய்துள்ளது. கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன விதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்…