ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!

ரத்தம் சொட்ட சொட்ட கத்தி மற்றும் காயங்களுடன்… மருத்துவமனைக்கு வந்த வாலிபர்… அதிர்ச்சி சம்பவம்…!

கையில் ரத்தம் சொட்ட சொட்ட கத்தி காயத்துடன் வாலிபர் மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகில் முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த பால்ராஜ் என்பவருக்கு சிவபாண்டியன், பிரகதீஸ்வரன் என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணமாகி…
நடிகர் ரஜினிக்கு ஆஞ்சியோ சிகிச்சை… மருத்துவர்கள் சொல்வது என்ன…? வெளியான தகவல்..!

நடிகர் ரஜினிக்கு ஆஞ்சியோ சிகிச்சை… மருத்துவர்கள் சொல்வது என்ன…? வெளியான தகவல்..!

நடிகர் ரஜினிகாந்துக்கு ஆஞ்சியோ சிகிச்சை முடிவு பெற்ற நிலையில் மருத்துவர்கள் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கிறார்கள். தமிழில் 73 வயதை கடந்த நிலையிலும் ஹீரோவாக நடித்த அசத்தி வருபவர் நடிகர் ரஜினிகாந்த். பெரும்பாலும் நடிகர்கள் வயதான உடனே தாத்தா கதாபாத்திரத்தில், அப்பா…
செருப்பு அணிந்து வர வேண்டாம் எனக் கூறிய மருத்துவர்… சரமாரியாக தாக்கிய வைரல் வீடியோ…!

செருப்பு அணிந்து வர வேண்டாம் எனக் கூறிய மருத்துவர்… சரமாரியாக தாக்கிய வைரல் வீடியோ…!

அவசர சிகிச்சை பிரிவுக்குள் காலணி அணிந்து வர வேண்டாம் என்று கூறிய மருத்துவரை நோயாளியின் உறவினர்கள் தாக்கிய வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மருத்துவமனையில் எப்போதும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி வருவார்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என்று…
குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!

கேரளாவில் குரங்கம்மை அறிகுறி உடன் மருத்துவமனையில் வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திருவனந்தபுரம், மலப்புறம் நிபா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது கேரள மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில் குரங்கு அம்மை அறிகுறியுடன்…
உணவில் பாய்சன்… 80 மாணவர்களுக்கு நேர்ந்த கதி… விசாரணை வளையத்திற்குள் வந்த நிர்வாகம்…!

உணவில் பாய்சன்… 80 மாணவர்களுக்கு நேர்ந்த கதி… விசாரணை வளையத்திற்குள் வந்த நிர்வாகம்…!

உத்திரபிரதேசம் மாநிலம் தியோரியாவில் இருக்கும் மெஹ்ரூனா என்ற கிராமத்தில் பண்டித் தீனதயாள் உபாத்தியாத் ஆசிரமம் முறை இடைநிலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியை சேர்ந்த 80 மாணவர்களுக்கு வாந்தி, பேதி, வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை…
புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? ஒரே மருந்தில் புற்று நோய் தீரும் அதிசயம்

புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டதா? ஒரே மருந்தில் புற்று நோய் தீரும் அதிசயம்

புற்று நோய் என்பது யாருக்கு வருகிறது எவருக்கு வருகிறது என்று தெரியாது, வந்துவிட்டால் அவற்றில் இருந்து மீண்டு வருபவர்கள் பலருண்டு, இருந்தாலும் மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் மட்டும்தான் புற்று நோயில் இருந்து மீண்டு வர முடிகிறது அந்த அளவு பொருளாதார வசதி இருப்பதால்…
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டி.ராஜேந்தர்- இன்று அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்

உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட டி.ராஜேந்தர்- இன்று அமெரிக்கா அழைத்து செல்லப்படுகிறார்

தமிழ் சினிமாவில் உறவை காத்த கிளி, என் தங்கை கல்யாணி, சாந்தி எனது சாந்தி, ஒரு வசந்த கீதம், தங்கைக்கோர் கீதம் என பல்வேறு படங்களை இயக்கியும், ஒரு தலை ராகம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களுக்கு கதை திரைக்கதை எழுதியும்…
எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி

எடப்பாடி பழனிச்சாமி மருத்துவமனையில் அனுமதி

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும் தமிழக எதிர்க்கட்சி தலைவராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் முன்னாள் முதல்வருமாவார். இவர் சிகிச்சைக்காக இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் இவருக்கு குடலிறக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்…
நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி

நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி

டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவர் நீரஜ் சோப்ரா. இவரை தெரியாத நபர்கள் இன்று இந்தியாவில் குறைவுதான். நீரஜ் சோப்ரா அரியானாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். அப்போது திடீர்…
ஈஷா வளாகத்தை மருத்துவமனையாக் மாற்றிக் கொள்ளுங்கள்- ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு!

ஈஷா வளாகத்தை மருத்துவமனையாக் மாற்றிக் கொள்ளுங்கள்- ஜக்கி வாசுதேவ் அறிவிப்பு!

தமிழக அரசுக்கு தேவைப்பட்டால் ஈஷா வளாகத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்றிக் கொள்ளுங்கள் என ஜக்கி வாசுதேவ் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சிகிச்சை பலனளிக்காமல் 2 பேர் உயிரிழந்துள்ளனர். நோயாளிகள் தற்போது சென்னை,…