கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை – கேரள மதுப்பிரியர்களின் கனவை தகர்த்த நீதிமன்றம்!

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை – கேரள மதுப்பிரியர்களின் கனவை தகர்த்த நீதிமன்றம்!

கேரளாவில் மருத்துவர் பரிந்துரையோடு விண்ணப்பம் செய்வர்களுக்கு வீடு தேடி மது வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அதற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 8,00 ,000 ஐ நெருங்கியுள்ளது. இந்தியாவில் 2000 க்கும் மேற்பட்டோர்…
மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

மது அருந்தினால் கொரோனா வைரஸ் பரவாது – சமூகவலைதளங்களில் பரவும் செய்தி !

கொரோனா வைரஸ் பீதி இப்போது இந்தியாவில் அதிகமாகியுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் அதுபற்றிய வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு மாதமாக உலகையே அச்சுறுத்தி வரும் ஒரு சொல் உண்டென்றால் அது கொரோனா தான். இதுவரை இந்த வைரஸ் தாக்குதலால் பலியானவர்களின்…