மாணவச்செல்வங்கள் தற்கொலை முடிவை எடுப்பது துயரத்தை தருகிறது- முதல்வர் எடப்பாடி

மாணவச்செல்வங்கள் தற்கொலை முடிவை எடுப்பது துயரத்தை தருகிறது- முதல்வர் எடப்பாடி

மதுரை தல்லாகுளம் போலீஸ் குவார்ட்டர்ஸில் வசித்து வரும் எஸ்.ஐ முருகசுந்தரம் என்பவரின் மகள் ஜோதிஸ்ரீ துர்கா இன்று நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் கடும் கவலை தெரிவித்து வருகின்றனர்.…