பனிச் சுமையால் உயிரிழந்த மகள்… தாயார் எழுதிய உருக்கமான கடிதம் வைரல்…!

பனிச் சுமையால் உயிரிழந்த மகள்… தாயார் எழுதிய உருக்கமான கடிதம் வைரல்…!

பனிச்சுமை காரணமாக மகள் உயிரிழந்த நிலையில் தாயார் அந்த நிறுவனத்திற்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி இருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த அன்னா செபாஸ்டியன் என்பவர் எர்னெஸ்ட் அண்ட் & யங் என்ற நிறுவனத்தில் கடந்த மார்ச் மாதம் வேலைக்கு…
கொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா! இரண்டாம் இடத்தில் தமிழகம் !

கொரோனா பரவல்: அதிர்ச்சியளிக்கும் மகாராஷ்டிரா! இரண்டாம் இடத்தில் தமிழகம் !

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் வரிசையில் மகாராஷ்ட்ரா மற்றும் தமிழகம் ஆகியவை முதல் இரண்டு இடங்களில் உள்ளன. உலகளவில் கொரோனா தாக்குதல் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,03,000 ஐ தாண்டியுள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை 81,000 ஐ தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த…
கணவர் செய்த கொடுமை – குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்

கணவர் செய்த கொடுமை – குழந்தைகளை கொன்று தானும் தற்கொலை செய்த தாய்

கணவர் வீட்டார் செய்த சித்ரவதை காரணமாக பெண் ஒருவர் குழந்தைகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட விவாகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனே பகுதியில் வசித்து வருபவர் ராஜூ. இவரின் மனைவி சீதா. இந்த தம்பதிக்கு…