மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

மகாவிஷ்ணு அதிரடி கைது… வந்து இறங்கியதும் தட்டி தூக்கிய போலீஸ்… தீவிர விசாரணை…!

சென்னை விமான நிலையத்திற்கு வந்து இறங்கிய மகாவிஷ்ணுவை போலீசார் கைது செய்த நிலையில் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னை, அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மூடநம்பிக்கைகளை விதைக்கும் வகையில் சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணு மீது பலரும்…
நெஞ்சில் அப்படி ஒரு டாட்டூ… தானா போய் வம்புல மாட்டிக்கிட்ட ஆர்டிஸ்ட்… இதெல்லாம் தேவையா..?

நெஞ்சில் அப்படி ஒரு டாட்டூ… தானா போய் வம்புல மாட்டிக்கிட்ட ஆர்டிஸ்ட்… இதெல்லாம் தேவையா..?

பெங்களூருவில் டேட்டூ ஆர்டிஸ்ட் ஒருவர் நெஞ்சில் போலீஸ் குறித்து தவறாக டாட்டூ குத்தி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள டேட்டூ கலைஞர் ஒருவர் "F**k the police" என்று ஒரு நபரின் நெஞ்சில்…
டிக் டாக் திருச்சி சாதனா மீது  சென்ற புகார்- அழைத்து எச்சரித்த போலீஸ்

டிக் டாக் திருச்சி சாதனா மீது சென்ற புகார்- அழைத்து எச்சரித்த போலீஸ்

திருச்சியை சேர்ந்தவர் சாதனா. இவர் ஆரம்பத்தில் டிக் டாக்கில் போட்ட ஆட்டம் பாட்டத்தால் இவருக்கு ரசிகர்கள் அதிகமாகினர். டிக் டாக் தடை செய்தாலும், இன்ஸ்டாகிராம், மற்றும் யூ டியூப், பேஸ்புக் ரீல்ஸ் போன்றவற்றை பயன்படுத்தி வீடியோ வெளியிட்டு வந்தார். இந்த நிலையில்…
பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கு- நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை

பிரபல நடிகை கடத்தப்பட்ட வழக்கு- நடிகர் திலீப்பிடம் தீவிர விசாரணை

மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தொடர் விசாரணை நடத்த கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏப்ரல் 15ம் தேதிக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி…
திமுக ஆட்சியில் காவலர்களுக்கு மரியாதை இல்லை- மாரிதாஸ் பேச்சு

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு மரியாதை இல்லை- மாரிதாஸ் பேச்சு

திமுக ஆட்சியில் காவலர்களுக்கு சரியான மரியாதை இல்லாதாதகவும் அனைத்து பகுதிகளிலும் காவலர்கள் மரியாதை இல்லாமல் நடத்தப்படுவதாகவும் பிரபல யூ டியூபர் மாரிதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் திமுகவினர் காவலர்களை நாகரீகமில்லாமல் நடத்துவதைப் பல வீடியோகளில் காண முடிகிறது. காவலர்களின்…
நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

நாளை ஊரடங்கு – போலீஸ் டிஜிபியின் எச்சரிக்கை

கரோனா ஊரடங்கின்போது காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை டிஜிபி சைலேந்திர பாபு வெளியிட்டுள்ளார். வாகன சோதனையின்போது போலீஸார் மனித நேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக காவல் துறையினருக்கான வழிகாட்டுதல்களை வழங்கி அவர் வெளியிட்ட…
நைட் ஷோ படத்துக்கு போன பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்

நைட் ஷோ படத்துக்கு போன பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 6 பேர் இரவு படத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் திருமணமான பெண் ஒருவரும் சென்றுள்ளார். இதை பார்த்த ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அனைவரையும் விசாரிப்பது போல் விசாரித்து விட்டு எல்லோரையும் அனுப்பிவிட்டு மகேஷ்குமார் என்பவரையும் அந்த பெண்ணையும்…
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக 7 போலீசார் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக 7 போலீசார் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை பார்க்க அவர்களின் உறவினர்கள் அவர்களின் உறவினர்களுக்கு போலீசார் அனுமதி அளித்து நடுரோட்டில்  வண்டியை  திறந்து அவர்களை பார்க்க அனுமதித்ததாக ச குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு,சபரிராஜன், மணிவண்ணன்,வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் சேலம் சிறையில்…
Kamalhaasn comment on election alliance

வீரமும் நேர்மையும் நம்மவரின் சொத்து – கமலின் விசாரணைக்கு எதிராக சர்ச்சை போஸ்டர் !

இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்து பற்றி நடிகர் கமலிடம் நடத்தப்பட்ட விசாரணை குறித்து அவரது கட்சியினர் கோபமாக போஸ்டர் ஒட்டுயுள்ளனர். கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான ’இந்தியன் 2’ படத்தில் படப்பிடிப்பின்போது கடந்த மாதம் 19…