பொள்ளாச்சிக்கு பொங்கியவர்கள் விருதுநகருக்கு ஏன் பொங்கவில்லை- நடிகை கஸ்தூரி கேள்வி

பொள்ளாச்சிக்கு பொங்கியவர்கள் விருதுநகருக்கு ஏன் பொங்கவில்லை- நடிகை கஸ்தூரி கேள்வி

விருதுநகரில் 22 வயது மாணவியை சிலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதில் அந்த மாணவி பாதிப்படைந்தார். இந்த நிகழ்வு தமிழகம் முழுவதும் நேற்று எதிரொலித்தது. இந்த நிகழ்வுக்கு கண்டனம் தெரிவித்து கஸ்தூரி வெளியிட்ட டுவிட்டில் கூறி இருப்பதாவது, பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள்…
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக 7 போலீசார் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு சலுகை காட்டியதாக 7 போலீசார் சஸ்பெண்ட்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதானவர்களை பார்க்க அவர்களின் உறவினர்கள் அவர்களின் உறவினர்களுக்கு போலீசார் அனுமதி அளித்து நடுரோட்டில்  வண்டியை  திறந்து அவர்களை பார்க்க அனுமதித்ததாக ச குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு,சபரிராஜன், மணிவண்ணன்,வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் சேலம் சிறையில்…