பேரறிவாளனின் விடுதலை ரத்தக்கண்ணீர் வருகிறது- கே.எஸ் அழகிரி

பேரறிவாளனின் விடுதலை ரத்தக்கண்ணீர் வருகிறது- கே.எஸ் அழகிரி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி பலரும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்தி…
உதயநிதியை சந்தித்த பேரறிவாளன்

உதயநிதியை சந்தித்த பேரறிவாளன்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கி கொடுத்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர் பேரறிவாளன். இவருக்கு முதலில் மரண தண்டனை கொடுக்கப்பட்டது. பின்பு இவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆயுள் தண்டனை கைதியாகவும் பல…
பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல- அண்ணாமலை

பேரறிவாளன் விடுதலை கொண்டாடப்பட வேண்டிய நிகழ்வு அல்ல- அண்ணாமலை

கடந்த 1991ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தியை மனித வெடிகுண்டாக மாறி விடுதலை புலிகள் இயக்கத்தினர் கொலை செய்தனர். மனித வெடிகுண்டு என்பதே இந்தியாவுக்கு புதிதாக தெரிந்தது. கொலை வழக்கில் நேரடி சம்பந்தப்பட்டவர்களான தனு…
பேரறிவாளன் விடுதலை- திருமணம் பற்றி முடிவெடுப்பதாக பேட்டி

பேரறிவாளன் விடுதலை- திருமணம் பற்றி முடிவெடுப்பதாக பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ராஜீவை வெடிகுண்டு மூலம் கொன்ற நேரடி குற்றவாளிகள் அனைவரும் இறந்து விட்டனர். ஆனால் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன்  போன்றோர்  கொலையாளிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்டனர். பேரறிவாளன் குற்றவாளிகளுக்கு பேட்டரி வாங்கி கொடுத்தார் என்பது அவர்…
நீண்ட போராட்டத்துக்கு பின் பேரறிவாளன் விடுதலை

நீண்ட போராட்டத்துக்கு பின் பேரறிவாளன் விடுதலை

கடந்த 1991ம் ஆண்டு சென்னை ஸ்ரீபெரும்புதூருக்கு அரசியல் கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் ராஜீவ் காந்தி விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி விடுதலை புலிகளுக்கு எதிராக செயல்பட்டதாக கூறி ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் கொலை செய்தனர்.…
பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கிய உச்சநீதிமன்றம்

கடந்த 1991ம் ஆண்டு சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூருக்கு வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு வைத்து விடுதலை புலிகளால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக தமிழகத்தை சேர்ந்த பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில்…
7 பேர் விடுதலை உடன்பாடு இல்லை- காங்கிரஸின் அழகிரி

7 பேர் விடுதலை உடன்பாடு இல்லை- காங்கிரஸின் அழகிரி

ராஜீவ் கொலை வழக்கில் தொடர்புற்று சிறையில் பல வருடங்களாக இருந்து வரும் பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என குடியரசுத்தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுமுறையும் கொடுத்து பரோலிலும் அனுப்பியுள்ளார். இதனிடையே…
பேரறிவாளனுக்காக பரிந்துரை செய்த கமல்

பேரறிவாளனுக்காக பரிந்துரை செய்த கமல்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனை பெற்று பல ஆண்டுகளாக ஜெயிலில் இருப்பவர் பேரறிவாளன். இவர் வெளியில் வரவேண்டுமென பிரதமர், குடியரசுத்தலைவர், ஆளுனர் போன்றோரிடம் பலமுறை மனு கொடுக்கப்பட்டு விட்டது இருப்பினும் இவர் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை. இந்த நிலையில் இவருக்காக…
அரசுக்கு ஆர்யாவின் வேண்டுகோள்

அரசுக்கு ஆர்யாவின் வேண்டுகோள்

நடிகர் ஆர்யா கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் முன்னணி நடிகர். அவ்வப்போது காதல் கிசு, கிசு, சைக்கிள் ரேஸ் இதுபோலத்தான் இவரைப்பற்றிய செய்திகள் வரும். அரசு சம்பந்தமான மற்றும் பொதுவான விசயங்களில் இவர் அதிகம்…
ராஜீவ் காந்தி கொலை வழக்கு

ராஜீவ் காந்தி கொலை வழக்கு; மனித சங்கிலி போராட்டம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் 7 பேரை விடுவிக்கக் கோரி மனித சங்கிலி போராட்டம் நடைப்பெற்றது. பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால், அதை தொடர்ந்து 6…