பெரியார் சிலை மீது மை ஊற்றிய அருண் விடுதலை

பெரியார் சிலை மீது மை ஊற்றிய அருண் விடுதலை

கடந்த சில மாதங்களுக்கு முன் கறுப்பர் கூட்டம் கந்த சஷ்டி கவசம் விவகாரம் பெரிதாக பேசப்பட்ட நிலையில் கோவையில் அருண் என்ற வாலிபர் பெரியார் சிலை மீது மையை ஊற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அருண் மீது…