பாத்ரூமில் ரகசிய கேமரா… ஷாக்கான இளம்பெண்… வீட்டின் உரிமையாளர் அதிரடி கைது…!

பாத்ரூமில் ரகசிய கேமரா… ஷாக்கான இளம்பெண்… வீட்டின் உரிமையாளர் அதிரடி கைது…!

படுக்கையறை மற்றும் குளியலறையில் கேமராக்களை ரகசியமாக பொருத்திய வீட்டு உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். டெல்லி ஷகர்பூர் பகுதியில் பெண் ஒருவர் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து யூபிஎஸ் தேர்வுக்கு தயாராகி வருகின்றார். அவரின் படுக்கையறை மற்றும் குளியல் அறையில்…
53 ஆண்களை மயக்கிய பெண்… கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து… அம்பலமான சம்பவம்…!

53 ஆண்களை மயக்கிய பெண்… கோடிக்கணக்கில் சொத்து சேர்த்து… அம்பலமான சம்பவம்…!

53 ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்தி கோடிக்கணக்கில் சொத்துக்களை சேர்த்த பெண் கைது செய்யப்பட்டு இருக்கின்றார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்த சத்யா. இவருக்கு வயது 30. இந்த பெண்ணிற்கும், திருமணத்திற்கு பெண் பார்த்து வந்த திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை…
எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!

எதிரே ரயில்… மெட்ரோ டிராக்கில் ஓடிய பெண்… குண்டுகட்டாக தூக்கி வந்த அதிகாரிகள் வைரல் வீடியோ…!

மெட்ரோ டிராக்கில் ரயில் எதிரே வரும்போது ஓடிய பெண்ணை அதிகாரிகள் சேர்ந்து குண்டுகட்டாக தூக்கி வந்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றது. டெல்லியில் எதிர் திசையில் மெட்ரோ ரயில் வந்து கொண்டிருக்கும் போது அதை நோக்கி ரயில்வே டிராக்கில் இளம்பெண் ஒருவர்…
தூத்துக்குடியில் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமை செய்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடியில் பெண்ணை காவல் நிலையத்தில் வைத்து அடித்து கொடுமை செய்த பெண் காவலர்கள் சஸ்பெண்ட்

தூத்துக்குடி மாவட்டத்தில் தான் சாத்தான் குளம் காவல் நிலைய கொலை நடந்தது. இது இந்தியாவையே அதிர வைத்தது இருப்பினும் எவ்வளவு கொலைகள் நடந்தாலும் சில காவலர்கள் திருந்துவதில்லை என்பதை இந்த சம்பவம் காட்டுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் அருகே கிருஷ்ணா…
நைட் ஷோ படத்துக்கு போன பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்

நைட் ஷோ படத்துக்கு போன பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்

மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த 6 பேர் இரவு படத்திற்கு சென்றுள்ளனர். அவர்களுடன் திருமணமான பெண் ஒருவரும் சென்றுள்ளார். இதை பார்த்த ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அனைவரையும் விசாரிப்பது போல் விசாரித்து விட்டு எல்லோரையும் அனுப்பிவிட்டு மகேஷ்குமார் என்பவரையும் அந்த பெண்ணையும்…
பெண் வயிற்றுக்குள் இருந்த வித்தியாசமான கட்டி

பெண் வயிற்றுக்குள் இருந்த வித்தியாசமான கட்டி

கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டுள்ளார். என்னவென்றே தெரியாத தீராத வயிற்று வலியால் அவர் அவதிப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து ஸ்கேன் செய்து பார்த்ததில் வயிற்றில் வித்தியாசமான கட்டி இருந்துள்ளது. என்ன கட்டி…
பெண்ணை ஹோட்டலுக்குள் விட மறுத்த ஊழியர்கள்

பெண்ணை ஹோட்டலுக்குள் விட மறுத்த ஊழியர்கள்

தமிழ்நாட்டில் சில வருடங்கள் முன்பு வேட்டி அணிந்த ஒருவரை ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் அனுமதிக்கவில்லை என பிரச்சினை எழுந்தது. இது பெரிய சர்ச்சைகளை கிளப்பியது. பல பெரிய ஹோட்டல் நிர்வாகங்கள் வேஷ்டி, சேலை என நம் நாட்டு உடைகளை மட்டும் அணிந்து…
குரங்கு மீது பாசம் வைத்ததால் உயிரியல் பூங்கா வர பெண்ணுக்கு தடை

குரங்கு மீது பாசம் வைத்ததால் உயிரியல் பூங்கா வர பெண்ணுக்கு தடை

ஆறறிவுள்ள மனிதன் போலவே ஐந்தறிவுள்ள மிருகங்களும் மனிதர்கள் மீது அளவு கடந்த பாசம் வைக்கிறது. பலர் அதை புரிந்துகொள்வதில்லை. பெல்ஜியம் நாட்டில் ‘ஆன்ட்வெர்ப்’ என்ற உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு, 38 வயதில் ஆண் மனித குரங்கான சீடா என்ற குரங்கு…
கர்ப்பினி பெண்ணுக்கு கொரோனா தொற்று! பிறந்த குழந்தையின் நிலை!

கர்ப்பினி பெண்ணுக்கு கொரோனா தொற்று! பிறந்த குழந்தையின் நிலை!

இங்கிலாந்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் அவருக்குப் பிறந்த குழந்தை ஆரோக்யமாக இருப்பதாக மருத்துவர்க: தெரிவித்துள்ளனர். கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சனே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது…
Girl sent personal videos to man

வாங்கிய கடனுக்கு பதில் ஆபாச வீடியோ அனுப்பிய பெண்

கடன் வாங்கி விட்டு அதை திருப்பிக் கொடுக்கமால் ஆபாச வீடியோக்களை அனுப்பிய பெண்ணிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ராமதாதபுரம் மண்டபம் பகுதியில் வசிப்பவர் ப்ரீத்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த பழனிவாசகம் என்பவரிடம் ரூ.2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். ஆனால்,…