அவ்வளவு சீக்கிரம் நீதி கிடைக்காது… அதை பறிக்க வேண்டும்… பெண் மருத்துவரின் பெற்றோர் ஆவேசம்…!

அவ்வளவு சீக்கிரம் நீதி கிடைக்காது… அதை பறிக்க வேண்டும்… பெண் மருத்துவரின் பெற்றோர் ஆவேசம்…!

நீதியை எளிதில் பெற முடியாது, அதை பறிக்க வேண்டும் என்று உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோர் நேற்றைய போராட்டத்தின் போது பேசி இருக்கின்றார்கள். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜிகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல்…
பெண் மருத்துவர் கொலை வழக்கு… மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்… வைரலாகும் வீடியோ…!

பெண் மருத்துவர் கொலை வழக்கு… மெழுகுவத்தி ஏந்தி போராட்டம்… வைரலாகும் வீடியோ…!

பெண் மருத்துவர் கொலை வழக்கில் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை விதிக்க வலியுறுத்தி மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் ஆர் ஜி கர் அரசு மருத்துவமனை கல்லூரியில் கடந்த…
பெண் மருத்துவர் கொலை… உளவியல் சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!

பெண் மருத்துவர் கொலை… உளவியல் சோதனையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்…!

மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் இருக்கும் ஆர்ஜி கார் என்கின்ற அரசு மருத்துவமனையில் இரவு பணியில் ஈடுபட்டிருந்த முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் ஆடிட்டோரியத்தில் பிணமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் கடந்த ஒன்பதாம் தேதி நடைபெற்றது. அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு…
பெண் மருத்துவர் கொலை… கண்டனம் தெரிவிக்கவில்லையா…? குஷ்பூவுக்கு கனிமொழி பதிலடி…!

பெண் மருத்துவர் கொலை… கண்டனம் தெரிவிக்கவில்லையா…? குஷ்பூவுக்கு கனிமொழி பதிலடி…!

மேற்கு வங்காளம் மாநிலத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. நாடு முழுவதும் மருத்துவர்கள் இது தொடர்பாக போராட்டம் அறிவித்து போராடி வருகிறார்கள். இன்று காலை தொடங்கி நாளை காலை வரை பல…
வேலூரில் ஆட்டோவில் ஏற்றி சென்று பெண் மருத்துவர் பாலியல் சித்ரவதை- ஆட்டோ ஒட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை

வேலூரில் ஆட்டோவில் ஏற்றி சென்று பெண் மருத்துவர் பாலியல் சித்ரவதை- ஆட்டோ ஒட்டுநர்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்த காவல்துறை

வேலூரில் ஆட்டோவில் ஆண் நண்பருடன் பயணித்த பெண் மருத்துவரை கத்தி முனையில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தைத் தொடர்ந்து, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை வேலூர் காவல் துறையினர் விதித்துள்ளனர். வேலூரில் கடந்த 16-ஆம் தேதி நள்ளிரவு…