தனுஷ்கோடி நகரம் அழிந்து இன்றுடன் 57 ஆண்டுகள்

தனுஷ்கோடி நகரம் அழிந்து இன்றுடன் 57 ஆண்டுகள்

இந்தியாவின் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இலங்கைக்கு மிக நெருக்கமாக ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி அமைந்திருந்தது. 1964ம் ஆண்டு இங்கு வீசிய கடும் புயலால் இந்த நகரமே அழிந்து போனது. கடல் நீர் ஊருக்குள் புகுந்து பல இடங்களை அழித்தது சர்ச், ரயில்வே…
புயலில் போட்டோ எடுத்த நடிகைக்கு கண்டனம்

புயலில் போட்டோ எடுத்த நடிகைக்கு கண்டனம்

இவர் நம்ம ஊர் நடிகை அல்ல தீபிகா சிங் என்ற குஜராத்தி நடிகை ஆவார். சமீபத்தில் டவ்தே குஜராத்தை கடந்தபோது கடுமையான சூறாவளி ஏற்பட்டு மரங்கள் எல்லாம் முறிந்து விழுந்தன. 12 உயிர்களை இப்புயல் பலி கொண்டது இதனால் மும்பை, கர்நாடகா,…
புரவி புயல் முதல்வரின் எச்சரிக்கை

புரவி புயல் முதல்வரின் எச்சரிக்கை

இன்று வங்க கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகிறது. இந்த புயலுக்கு புரவி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, இராமநாதபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 4ம் தேதி வரை கடும் மழை…
புயல்- கேதர் ஜாதவ்- விவேக் மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன

புயல்- கேதர் ஜாதவ்- விவேக் மூவருக்கும் உள்ள ஒற்றுமை என்ன

தலைப்பை படித்து விட்டு ஏதோ பெரிய ஒற்றுமை என நினைத்து விடாதீர்கள். கடந்த 2002ல் வந்த திரைப்படம் ரன். இந்த திரைப்படத்தில் விவேக் செய்த காமெடி ஒன்றை வைத்து தற்போது புயலை கிண்டலடித்து வருகிறார்கள். அத்தோடு விட்டாலும் பரவாயில்லை தேவையில்லாமல் ஐபிஎல்…