சமீபத்தில் வந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு முதல் நாள் ஏப்ரல் 13ம் தேதி வெளியான திரைப்படம். விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் பெரிய ஹிட்டும் அல்ல, பெரிய...
நேற்று வெளியான திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன் தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். பரவலான விமர்சனங்களை சந்தித்து வரும் இப்படம் குறித்து பிரபல விமர்சகர் ப்ளூ சட்டை மாறன்...
இசைஞானி இளையராஜா சமீபத்தில்தான் ஒரு பேட்டியில் நான் இசையமைக்கும் படங்களை தவிர வேறு படங்களை பார்ப்பதில்லை பார்ப்பதற்கு நேரம் இருப்பதில்லை என கூறி இருந்தார். இந்த நிலையில் கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகியுள்ள கேஜிஎஃப்...
விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியாகியது. பலத்த வெற்றி பெறும் என்று இப்படத்தை எதிர்பார்த்த நிலையில் படம் பயங்கர சறுக்கலை சந்தித்தது. பல இடங்களில் பீஸ்டை விட கேஜிஎஃப் 2 வெற்றிவாகை...
தமிழ் சினிமாவில் அஜீத் மற்றும் விஜய்க்கு என பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த இரு நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டால் ரசிகர்களை தியேட்டரில் கட்டுப்படுத்தவே முடியாது. ஆர்வக்கோளாறில் கத்துவது ஆடுவது பாடுவது என எதையாவது...
விஜய்யின் முழு பேட்டி 10 வருடங்களுக்கு பிறகு நேற்று சன் டிவியில் வெளியானது. சுவாரஸ்யமான இந்த பேட்டியை பார்க்காதவர்களுக்காக இன்று சன் டிவி முழு பேட்டியையும் வெளியிட்டுள்ளது.
விஜய்யின் பீஸ்ட் டிரெய்லரை பார்த்து நடிகர் ஷாரூக் பாராட்டியுள்ளார். நெல்சன் இயக்கி சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13 அன்று திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தமிழில்...
தளபதி விஜய் நடிப்பில் வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் விஜய் ஷாப்பிங் மாலில் மாட்டிக்கொண்ட மக்களை தீவிரவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவது போல காட்சிகள் உள்ளது. இந்த தீவிரவாதிகளை இஸ்லாமிய தீவிரவாதிகளாக...
விஜய் நடிப்பில் பீஸ்ட் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தின் ஹிந்தி டிரெய்லரும் நேற்று வெளியாகியுள்ளது. ரா என்ற பெயரில் இது ஹிந்தியில் வெளியாகிறது.
சில நாட்களுக்கு முன்பு வெளிவந்த திரைப்படம் கூர்கா. இந்த படத்தில் கூர்காவாக யோகிபாபு நடித்திருந்தார். ஒரு அபார்ட்மெண்டுக்குள் வந்து விட்ட தீவிரவாதிகளிடம் இருந்து கூர்காவான யோகிபாபு மக்களை காப்பாற்றுவது போல கதை காமெடி கலந்து எடுக்கப்பட்டிருந்தது....