மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்…!

மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ராகுல் காந்தி… வைரல் புகைப்படம்…!

மகாத்மா காந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி மரியாதையை செலுத்தினார்கள். மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் தியாகங்கள் மற்றும் அகிம்சை…
பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்… பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை…!

பிரதமர் மோடியை சந்தித்தார் முதல்வர் மு க ஸ்டாலின்… பல்வேறு திட்டங்கள் குறித்து ஆலோசனை…!

இன்று காலை 11 மணியளவில் பிரதமர் அலுவலகத்தில் முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதல்வர் மு க ஸ்டாலின் நேற்று இரவு 8.30 மணிக்கு டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி விமான நிலையத்தில்…
பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் அல்ல… அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி…!

பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் அல்ல… அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி…!

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து முதல்வர் பதவியை அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்தார். பின்னர் டெல்லியின் முதல்வராக கல்வித்துறை அமைச்சராக இருந்த அதிஷி பதவி ஏற்றுக்கொண்டார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து…
பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர்… வரும் 24ஆம் தேதி டெல்லி பயணம்…!

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர்… வரும் 24ஆம் தேதி டெல்லி பயணம்…!

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் 24ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. சென்னையில் 2-ம் கட்டம் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. 118.09 கிலோ மீட்டர்…
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்… மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!

ஒரே நாடு மற்றும் ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை இந்த ஆட்சி காலத்துக்குள்ளாகவே அமல்படுத்துவதற்கு பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகின்றது. சமீபத்தில் மத்திய…
பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட… 600க்கும் மேற்பட்ட பரிசு பொருள்கள் ஏலம்… நீங்களும் பங்கேற்கலாம்..!

பிரதமர் மோடிக்கு கொடுக்கப்பட்ட… 600க்கும் மேற்பட்ட பரிசு பொருள்கள் ஏலம்… நீங்களும் பங்கேற்கலாம்..!

பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்பட்ட 600க்கும் மேற்பட்ட பொருள்கள் ஏலத்தில் விடப்படவுள்ளது. பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்கப்படும் பொருட்களை அவ்வபோது ஏலம் விடுவது வழக்கம்தான். இந்த பொருட்கள் அனைத்தையும் மின்னணு முறையில் அவ்வபோது ஏலம் விட்டு வருகிறார்கள். இதன் மூலம் கிடைக்கும்…
பிரதமர் மோடியின் பிறந்தநாள்… தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து…!

பிரதமர் மோடியின் பிறந்தநாள்… தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து…!

பிரதமர் மோடியின் 75வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கின்றார். இந்தியாவின் பிரதமராக 3 முறையும், குஜராத்தின் முதல்வராக 4 முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் நரேந்திர மோடி.…
பிரதமர் மோடியின் பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்கள் …!

பிரதமர் மோடியின் பிறந்தநாள்… வாழ்த்து தெரிவித்த பாஜக தலைவர்கள் …!

பிரதமர் மோடியின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக தலைவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். குஜராத் மாநிலம், மெஹ்சானா மாவட்டத்தில் 1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி நரேந்திர தாமோதர்தாஸ் மோடி பிறந்தார். எளிமையான தொடக்கத்தில்…
பாம்பன் ரயில் பாலம்… அடுத்த மாதம் திறந்து வைக்கின்றார் பிரதமர் மோடி…!

பாம்பன் ரயில் பாலம்… அடுத்த மாதம் திறந்து வைக்கின்றார் பிரதமர் மோடி…!

பாம்பன் பாலத்தின் புதிய ரயில் பாலத்தை அடுத்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக்ஜல சந்தையில் அமைந்திருப்பது பாம்பன் ரயில் பாலம். ராமேஸ்வரம் தீவை இந்தியாவின் பெரும் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் கடந்த…
மகாராஷ்டிரா மக்கள் ஒவ்வொருத்தர்கிட்டயும் மோடி மன்னிப்பு கேட்கணும்… ராகுல் காந்தி ஆவேசம்…!

மகாராஷ்டிரா மக்கள் ஒவ்வொருத்தர்கிட்டயும் மோடி மன்னிப்பு கேட்கணும்… ராகுல் காந்தி ஆவேசம்…!

மகாராஷ்டிரா மக்கள் ஒவ்வொருவரிடமும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ராகுல் காந்தி பேசியிருக்கின்றார். மகாராஷ்டிரா மாநிலம் சாங்க்லியில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது சத்ரபதி சிவாஜி…