ஜிகாத் குறித்த பிஷப்பின் பேச்சு- முதல்வர் பினராயி கண்டனம்

ஜிகாத் குறித்த பிஷப்பின் பேச்சு- முதல்வர் பினராயி கண்டனம்

கேரள மாநிலம் பாளா பகுதியைச் சேர்ந்த பிஷப் ஜோசப் கல்லரங்கத் அண்மையில்சர்ச்சில் பேசும்போது, "லவ் ஜிகாத், போதைப் பொருள் ஜிகாத் ஆகிய இரண்டு வகையான ஜிகாத் இளைஞர்களை சீரழிக்கின்றன. முஸ்லிம் அல்லாத வர்களைக் கெடுக்க அவர்கள் பல்வேறு வகையான மருந்துகளை ஆயுதமாகப்…
மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு

மீண்டும் கேரளாவில் ஞாயிறு ஊரடங்கு

கடந்த இரண்டாவது அலை காரணமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்கள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது. உ.பி, மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு ,ஆந்திரா  மாநிலங்களில் அதிக கொரோனா பாதிப்புகள் தினசரி இருந்து வந்த நிலையில் எல்லா மாநிலங்களிலும் தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில்…
பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பு- கமல் வாழ்த்து

பினராயி விஜயன் முதல்வராக பதவியேற்பு- கமல் வாழ்த்து

நடந்து முடிந்த கேரள சட்டமன்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வராக இருந்த பினராயி விஜயனே மீண்டும் வெற்றி பெற்று இன்று முறைப்படி முதல்வராக  பதவியேற்றார். அவருக்கு நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். என்…
எங்களது வெற்றிக்கு ஐயப்பன் துணை நிற்பார்- பினராயி அதிரடி

எங்களது வெற்றிக்கு ஐயப்பன் துணை நிற்பார்- பினராயி அதிரடி

நேற்று தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடந்தது போல கேரளாவிலும் நடந்தது. தேர்தல் குறித்து பேசிய பினராயி விஜயன் தெய்வங்களின் அருள் தனக்கு இருப்பதாக கூறினார்.கேரள சட்டப்பேரவைக்கு நேற்று ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 140 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இது…
வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!

வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும்! முதல்வர் உறுதி!

கேரளாவில் தங்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு அங்கேயே வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். இந்தியாவில் முதன் முதலில் கொரோனா பரவத் தொடங்கிய போது இரண்டாவது இடத்தில் இருந்த மாநிலம் கேரளா. பின்னர் அம்மாநில அரசின் சிறப்பான…
20,000 கோடி ஒதுக்கீடு… பல்வேறு நலத்திட்டங்கள் – சபாஷ் வாங்கும் கேரள முதல்வர் !

20,000 கோடி ஒதுக்கீடு… பல்வேறு நலத்திட்டங்கள் – சபாஷ் வாங்கும் கேரள முதல்வர் !

கொரோனா வைரஸ் பரவலால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வண்ணம் கேரள முதல்வர் பினராயி விஜயன் 20000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளார். கொரோனா வைரஸால் உலகமே இன்று வீட்டுக்குள் அடைபட்டுக் கிடக்கின்றது. இந்த வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள என்னென்ன…