பாம்பன் ரயில் பாலம்… அடுத்த மாதம் திறந்து வைக்கின்றார் பிரதமர் மோடி…!
பாம்பன் பாலத்தின் புதிய ரயில் பாலத்தை அடுத்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக்ஜல சந்தையில் அமைந்திருப்பது பாம்பன்
பாம்பன் பாலத்தின் புதிய ரயில் பாலத்தை அடுத்த மாதம் பிரதமர் மோடி திறந்து வைக்கின்றார். தமிழகத்தின் தென்கிழக்கு பகுதியில் வங்காள விரிகுடாவில் பாக்ஜல சந்தையில் அமைந்திருப்பது பாம்பன்
உலகப்புகழ்பெற்றது பாம்பன் பாலம். இந்தியாவில் ராமேஸ்வரத்தில் உள்ளது. ராமேஸ்வரம் கோவிலுக்கு செல்பவர்கள் பாம்பன் பாலத்தை பார்க்காமல் செல்ல மாட்டார்கள் அந்த அளவு புகழ்பெற்ற பாலம் இது. 39தூண்களுடன்