மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி…. உடல்நிலை பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

மதிய உணவில் இறந்து கிடந்த பள்ளி…. உடல்நிலை பாதிக்கப்பட்ட 100 மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!

மதிய உணவை சாப்பிட 100 மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. ஒடிசா மாநிலத்தின் பாலாசோர் மாவட்டத்தை சேர்ந்த சிராபுரியில் உதய் நாராயணன் என்ற பள்ளியில் மத்திய உணவு சாப்பிட்ட நூறு மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட சம்பவம்…
தொடர் கனமழை- நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை- நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர்மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீர் முழுவதாக வெளியேறவில்லை. இந்நிலையில் இன்று மாலை…
இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் துவக்கம்

இன்று முதல் தமிழகத்தில் கல்லூரிகள் துவக்கம்

கடந்த மார்ச் 23ம் தேதி கொரோனா பெருந்தொற்று காரணமாக இந்திய அரசு லாக் டவுன் ஆரம்பித்தது. லாக் டவுனில் நிறைய மக்கள் கஷ்டப்பட்டனர் மக்களுக்கு சொல்லொணா துயரமாக லாக் டவுன் இருந்தது. அப்போது எல்லாமே அடைக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் அப்போது அடைக்கப்பட்டது…