காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது… பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு..!

காலாண்டு விடுமுறை… சிறப்பு வகுப்புகள் எடுக்கக்கூடாது… பள்ளிகல்வித்துறை அதிரடி உத்தரவு..!

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்படக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்து இருக்கின்றது. தமிழகத்தில் பிளஸ் டூ, பிளஸ் ஒன் வகுப்புகள் மற்றும் 6 முதல் எஸ்.எஸ்.எல்.சி வரையிலான வகுப்புகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகின்றது. தேர்வானது நாளையுடன்…
மாணவர்களுக்காக புதிய கல்வி செயலி- பள்ளிக்கல்வித்துறை

மாணவர்களுக்காக புதிய கல்வி செயலி- பள்ளிக்கல்வித்துறை

பேரிடர் காலங்களில் மாணவர்கள் கல்வி பயில்வதற்கு ஏதுவாக, பள்ளிபாடங்களின் காணொலிகள், வினா வங்கித் தொகுப்புகள் அடங்கிய சிறப்பு கல்விச் செயலியை பள்ளிக்கல்வித் துறை ஜூன் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் 37,554 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில்…
தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 10 ஆம் வகுப்புப் பாடம்! மே 2 ஆவது வாரத்தில் தேர்வு!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 10 ஆம் வகுப்புப் பாடம்! மே 2 ஆவது வாரத்தில் தேர்வு!

10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு மே மாதம் நடக்கும் என அறிவிக்கபப்ட்ட நிலையில் இப்போது பாடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஆரம்பித்துள்ளன. கொரோனா காரணமாக தமிழகத்தில் அனைத்து தொழில்களும், தொழிலாளர்களும் வீட்டுக்குள் முடங்கியுள்ளனர். கல்வி நிலையங்களுக்கு அரசு விடுமுறை அளித்துள்ளது. இதனால்…
பள்ளி மாணவிகளிடம் முதலிரவை பற்றி பேச்சு – முகம் சுளிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ

பள்ளி மாணவிகளிடம் முதலிரவை பற்றி பேச்சு – முகம் சுளிக்க வைத்த திமுக எம்.எல்.ஏ

DMK MLA pugzendhi controversy talk - மதுராந்தகம் அரசு பள்ளியில் பள்ளி மாணவிகள் முன்னிலையில் முதலிரவு பற்றி பேசிய திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி பலரையும் முகம் சுளிக்க வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு லேப்டாப்…