தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிகள் நிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்…? விளக்கம் கொடுத்த மத்திய அரசு…!

தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய பள்ளிக்கல்வி திட்டநிதி நிறுத்தி வைக்கப்பட்டது ஏன்? என்பது தொடர்பாக மத்திய அரசு விளக்கம் கொடுத்திருக்கின்றது. பள்ளிக்கல்வித்துறை திட்டத்தின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் சில நிதியை மத்திய அரசு சமக்ர சிக்ஷா அபியான் என்ற பெயரில் பள்ளி கல்வி…
ஆன்லைன் சிறப்பு வகுப்புகள்… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த கல்வித்துறை..!

ஆன்லைன் சிறப்பு வகுப்புகள்… தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த கல்வித்துறை..!

விடுமுறை நாட்களில் ஆன்லைனில் சிறப்பு வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 28ஆம் தேதி தொடங்கி…
காலாண்டு விடுமுறை… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

காலாண்டு விடுமுறை… மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு..!

காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை 9 நாட்களாக வழங்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களுக்கு ஆசிரியர்கள் சங்கம் கோரிக்கை வைத்திருந்தது. முன்னதாக கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வுக்கு…
மகாவிஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலகர் திடீர் பணியிட மாற்றம்… வெளியான அறிவிப்பு..!

மகாவிஷ்ணு விவகாரம்… சென்னை முதன்மை கல்வி அலுவலகர் திடீர் பணியிட மாற்றம்… வெளியான அறிவிப்பு..!

மகாவிஷ்ணு விவகாரம் தொடர்பாக சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. பரம்பொருள் அறக்கட்டளை என்ற நிறுவனத்தின் நிறுவனர் மகாவிஷ்ணு. கடந்த வாரம் சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்…
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த 10 நாட்கள் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!

மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… இந்த 10 நாட்கள் விடுமுறை… வெளியான புதிய தகவல்…!

அரசு பள்ளிகளில் 10 நாட்கள் குறைக்கப்பட்டு அது ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த மே மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதையடுத்து மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு சென்று வருகிறார்கள். நடப்பு…
பாட புத்தகங்களின் விலை உயர்வு… எதற்காக..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

பாட புத்தகங்களின் விலை உயர்வு… எதற்காக..? அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…!

பாட புத்தகங்களின் விலை உயர்வு எதற்காக என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்து இருக்கின்றார். தமிழ்நாடு முழுவதும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள வகுப்புகளில் கடந்த 2011 ஆம்…
10th Public Exam doubts give a missed call

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து ஏதேனும் சந்தேகமா? அப்போ இந்த நம்பருக்கு ஒரே ஒரு மீஸ்டு கால் கொடுங்க! மாணவர்களுக்கான புதிய அறிவிப்பு!

தமிழகத்தில், கொரொனாவால் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டு இருந்த நிலையில், வரும் ஜூன் 15 முதல் 25-ம் தேதி வரை நடைபெறும் என்றும் ஒரு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுதும் வகையில் பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளதாகவும், 10-ம் வகுப்பு…
CM Edappadi - Education Min. Sengottaiyan

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதா?? கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை!

தமிழகத்தில் கொரொனா தாக்கத்தால், கடந்த மார்ச் மாதம் தொடங்கயிருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டது. இதனையடுத்து, 10ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வரும் ஜீன் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என்றும் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அனைத்து வசதிகளும்…
sengotayan

25 சதவீத ஒதுக்கீடு வழங்காத சிபிஎஸ்இ பள்ளிகள் மீது நடவடிக்கை – செங்கோட்டையன் அறிவிப்பு

சிபிஎஸ்இ பள்ளிகளை நசுக்குவது அரசின் நோக்கமல்ல. ஆனால், ஏழை மாணவர்களும் அதே தரத்தோடு கல்வி பயில வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சிபிஎஸ்இ பள்ளிகள் நிர்வாக சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.…
Public Exam

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு – தொடங்கியது போராட்டம்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். ஏற்கனவே 10,11,12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. மேலும், தேர்வு…