பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து… 4 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்த பேருந்து… 4 பேர் பலி… அதிர்ச்சி சம்பவம்…!

மகாராஷ்டிரா மாநிலத்தில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில் இது 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி அருகே தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. அமராவதியில் இருந்து 50 பேருடன் சென்று கொண்டிருந்த பேருந்து 30 அடி…
வயநாட்டில் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு… பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் தேடுதல்…!

வயநாட்டில் நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 413 ஆக உயர்வு… பள்ளத்தாக்கு பகுதிகளில் தொடரும் தேடுதல்…!

கேரளா மாநிலம், வயநாட்டில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதனால் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் சாலியாற்றில் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சூரல்மலை, மேம்பாடி, முண்டகை உள்ளிட்ட பகுதிகளில் முற்றிலுமாக அழிந்தது, பூஞ்சிரிமட்ட,ம் வெள்ளரிமலை, அட்டமலை ஆகிய…
பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவுிழ்ந்த கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி…!

பள்ளத்தாக்கில் தலைக்குப்புற கவுிழ்ந்த கார்… ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் பலி…!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் காரில் சென்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தக்கம் பகுதியில் வாகனம் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த…