Posted inWorld News
சீனாவில் கனமழை… பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு…!
சீனாவில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் கிழக்கு பகுதி முழுவதும் கேமி என்ற புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது. தென்கிழக்கு பகுதியில் பெய்து வரும் கனமழையால் மக்களின் இயல்பு…