நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதிகளில் சிறுத்தை சுற்றித்திரிவதால் அப்பகுதிகளில் இருக்கும் மக்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதிகளில், யானை, புலி, சிறுத்தை நடமாட்டங்கள் அதிகம். இவை அங்கு பலரால் வளர்க்கப்படும் நாய், ஆடு, மாடுகள்...
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் போக்கு காட்டி வந்த புலி பிடிபட்டது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ஒரு கொடூரமான புலி சிலரை அடித்து கொன்றது. அங்கு இருந்த கால்நடைகள் சிலவற்றையும் கடித்தது. இதனால் இந்த...
நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் 4 பேரை புலி கடித்து கொன்றதால் அந்த ஆட்கொல்லி புலியை சுட்டு பிடிக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் இரவு பகலாக புலியை தேடி வருகின்றனர்.இரவு வரை புலி...
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நான்கு மாதங்களுக்கு முன் தீ வைக்கப்பட்ட யானை காதில் ஏற்பட்ட தீக்காயத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டு நாட்கள் முன் இறந்தது. யானையை முதுமலை வனவிலங்கு சரணாலயம் கொண்டு சென்று சிகிச்சையளிக்க...
கொரோனா பீதியால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து வீட்டிலேயே கிருமிநாசினி செய்வது எப்படி என நீலகிரி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நேற்று நள்ளிரவு முதல் ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும்...