சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் உள்ளது. நேற்று லோக் அதாலத் இங்கு நடந்தது. அப்போது வழக்கு விசாரணைக்காக வந்த காரைக்குடி செஞ்சையைச் சேர்ந்த குமாரவேலு மற்றொரு வழக்கு விசாரணையை மொபைலில் புகைப்படம்...
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து, ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்த காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு...
சென்னை ஐகோர்ட்டில் வேலை வாய்ப்புக்கான விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி: ஜூடிசியல் ரெக்ரூட்மெண்ட் கல்வித்தகுதி: 8ம் வகுப்பு பாஸ் காலிப்பணியிடங்கள்: 3000 விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூலை 9 மேலும் விபரங்கள் தெரிய:...
கள்ளக்குறிச்சி தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏ ஆக இருப்பவர் பிரபு.இவர் நீண்ட வருடங்களாக செளந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். செளந்தர்யா கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு கோவிலின் குருக்கள் மகளாவார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன் செளந்தர்யா...
நீட் தேர்வு விசயமாக அறிக்கை வெளியிட்டு கருத்து சொன்ன நடிகர் சூர்யா நீட் தேவையற்றது என்ற ரீதியில் கருத்து சொல்லி இருந்தார். கொரோனா தொற்று உள்ள இந்த காலத்தில் நீதிபதிகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் வேலை...
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிறைக்கு சென்ற பேராசிரியர் சில மாதங்களுக்கு முன்பு நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். அதன்பின் ஒவ்வொரு முறை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்திற்கு வந்த போதும் அவர் மனநலம்...
திமுக தரப்பில் தொடரப்பட்டிருந்த அவதூறு வழக்கில் வைகோ எம்.பி. விடுதலை செய்யப்பட்டுள்ளார். 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி மதிமுகவை உடைக்க சதி செய்கிறார் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதியதாக...
உடுமலைப்பேட்டை பகுதியில் சுற்றிவந்த சின்னதம்பி யானை மயக்க ஊசி செலுத்தப்பட்டு வனத்துறையினர் பிடித்துள்ளனர். கோவை தடாகம் பகுதில் கும்பலாக வாழ்ந்து வந்த சின்னதம்பி யானை, தடம் மாறி உடுமலைப்பேட்டை பகுதிக்கு சமீபத்தில் வந்தது. கடந்த சில...
உடுமலைப்பேட்டை பகுதியில் சுற்றிவரும் சின்னதம்பி யானையை மயக்க ஊசி போட்டு பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். கோவை தடாகம் பகுதில் கும்பலாக வாழ்ந்து வந்த சின்னதம்பி யானை, தடம் மாறி உடுமலைப்பேட்டை பகுதிக்கு சமீபத்தில் வந்தது. கடந்த...
ஏழை மக்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவி தொகை வழங்கும் தமிழக அரசின் திட்டத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கஜா புயல் மற்றும் பருவமழை பெய்ததால் ஏழை மக்கள் குறிப்பாக விவசாய மக்கள் பெரிதும்...