கர்நாடகாவில் ரயில் தாமதம் காரணமாக, 500 மாணவர்கள் ‘நீட்’ தேர்வு எழுதாமல் தஙழவிப்பிற்கு ஆளாகினர். மருத்துவ படிப்புக்கான, பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நேற்று (மே 5) நாடு முழுவதும் நடந்தது....
2019ம் கல்வி ஆண்டின், பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழகத்தில் 14 நகரங்களில் நாளை (மே 5) நடக்கவுள்ளது. இதற்கான தேர்வு நடைபெறும் இடங்கள் ஏற்கனவே அறிவுதெதிருந்த நிலையில், தற்போது...
பி.டி.எஸ் மற்றும் எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மே 5ம் தேதி நடைபெறவுள்ளது. இதில், மொத்தம் 15 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர்...
இந்தியா முழுவதும், மே 5ம் தேதி நீட் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில், ஏப்ரல் 15ம் தேதி அதற்கான ஹால் டிக்கெட்களை ஆன்லைனில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in என்ற இணையதளத்தின் மூலம்...