Posted inLatest News National News
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலைப்பகுதியில்… மீண்டும் தொடங்கப்பட்ட பள்ளிகள்…!
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலை பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பள்ளிகள் இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநிலம், வயநாட்டில் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் தேதி பெய்த கனமழை காரணமாக தொடர்ச்சியாக நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த…