புதுச்சேரியில் காங்கிரஸின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதலமைச்சராக இருந்தவர் காங்கிரஸின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான நாராயணசாமி அவர்கள். இந்த ஆட்சிக்கு பல்வேறு முட்டுக்கட்டைகளை முன்னாள் கவர்னர் கிரண்பேடி போட்டார் இது சர்ச்சைகளை ஏற்படுத்திய...
புதுவை மாநில கவர்னராக இருப்பவர் கிரண்பேடி அவர்கள். இவர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அதுமட்டுமல்லாமல் டெல்லி திகார் சிறையில் தலைமை பொறுப்பு வகித்தவர். ஓய்வுக்கு பின் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.சில வருடங்களாக இவரை புதுவை மாநில...