Posted inLatest News Tamil Flash News tamilnadu
கோட் சூட் போட்டு திருமணத்துக்கு கிளம்பிய மாப்பிள்ளை- தண்ணீரில் இறங்கி தெருநாயை காப்பாற்றிய ஆச்சரியம்
இவ்வுலகம் போற போக்கில் எல்லோரும் அதற்கு ஈடு கொடுத்து வேகமாக சென்று கொண்டிருக்கின்றனரே தவிர யாரும் நின்று நிதானமாக செல்வது கிடையாது. அவசரமான இந்த யுகத்தில் சக மனிதர்களை பற்றியே பலர் கவலைப்படுவதில்லை. இதில் எங்கே இருந்து விலங்குகளையும் வாயில்லா ஜீவன்களையும்…