கோட் சூட் போட்டு திருமணத்துக்கு கிளம்பிய மாப்பிள்ளை- தண்ணீரில் இறங்கி தெருநாயை காப்பாற்றிய ஆச்சரியம்

கோட் சூட் போட்டு திருமணத்துக்கு கிளம்பிய மாப்பிள்ளை- தண்ணீரில் இறங்கி தெருநாயை காப்பாற்றிய ஆச்சரியம்

இவ்வுலகம் போற போக்கில் எல்லோரும் அதற்கு ஈடு கொடுத்து வேகமாக சென்று கொண்டிருக்கின்றனரே தவிர யாரும் நின்று நிதானமாக செல்வது கிடையாது. அவசரமான இந்த யுகத்தில் சக மனிதர்களை பற்றியே பலர் கவலைப்படுவதில்லை. இதில் எங்கே இருந்து விலங்குகளையும் வாயில்லா ஜீவன்களையும்…
நாயை இழந்ததால் மிகுந்த வருத்தத்தில் அக்சய்குமார்

நாயை இழந்ததால் மிகுந்த வருத்தத்தில் அக்சய்குமார்

பிரபல ஹிந்தி  நடிகர் அக்சய்குமார். இவர் தமிழில் எந்திரன் உள்ளிட்ட படத்திலும் தமிழ் இயக்குனர் லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா ஹிந்தி வெர்ஷன் லக்‌ஷ்மி பாம் என்ற படத்திலும் நடித்துள்ளார். இவர் தனது வீட்டில் க்ளியோ என்று பெயரிட்ட நாயை பல வருடங்களாக…
சாலையில் படுத்திருந்த தெருநாய் மீது வேண்டும் என்றே காரை விட்டு ஏற்றிய நபர்

சாலையில் படுத்திருந்த தெருநாய் மீது வேண்டும் என்றே காரை விட்டு ஏற்றிய நபர்

மனிதர்களுக்கு வன்ம உணர்வு பல விசயங்களில் அதிகரித்து வருகிறது. என்ன செய்கிறோம் என தெரியாமலே பலவிதமான பாவங்களை மனிதர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள். அதிலும் வாயில்லா ஜீவன்கள் மீது சிலர் நடத்தும் கொடூர தாக்குதல் மனதை கலங்க வைக்கிறது. பெங்களூருவில் சாலையோரம்…
சென்னை ஐஐடியில் 45 நாய்கள் உயிரிழப்பு- கமிஷனரிடம் புகார்

சென்னை ஐஐடியில் 45 நாய்கள் உயிரிழப்பு- கமிஷனரிடம் புகார்

சென்னை ஐஐடி வளாகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்திருப்பதாக எண்ணிய ஐஐடி நிர்வாகம் அங்கு சுற்றித்திரிந்த 186 நாய்களை பிடித்தது. பிடித்த நாய்களை எங்கும் விடாமல் கூண்டுக்குள்ளேயே அடைத்து வைத்தது. இதனால் நிறைய நாய்கள் பாதிக்கப்பட்டது. சில நாய்கள் உணவின்றி இறந்து…
வைரலாகும் விஷாலின் செல்ல நாய் வீடியோ

வைரலாகும் விஷாலின் செல்ல நாய் வீடியோ

நடிகர் விஷால் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். 29ம் தேதி இந்த நாய்க்கு பிறந்த நாள் என்று விஷால் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அந்த நாய்க்கு டிரஸ் அணிவித்து  அந்த நாயே தன் கையால் சாப்பிடுவது போல…
ஒடிசா ஊரடங்கு- நாய்கள் மற்றும் மாடுகளுக்கு உணவளிக்க நிதி

ஒடிசா ஊரடங்கு- நாய்கள் மற்றும் மாடுகளுக்கு உணவளிக்க நிதி

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது இதனால் பல மாநிலங்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றன. பல மாநிலங்களிலும் லாக் டவுன் செயல்முறை கடுமையாக பின்பற்றப்படுகிறது. ஒடிசாவிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான லாக் டவுன் கொண்டு வரப்பட்டுள்ளது.…
வெள்ளப்பெருக்கில் காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக ஏங்கி காத்திருக்கும் நாய்

வெள்ளப்பெருக்கில் காணாமல் போன உரிமையாளரின் வருகைக்காக ஏங்கி காத்திருக்கும் நாய்

மனிதர்களை விட நாய் நன்றியுள்ளது என சும்மாவா சொல்கிறார்கள். ஒரு முறை நாய்க்கு உணவளித்து விட்டால் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நண்பனாக மாறி விடும். உணவிட்டவருக்கு தன் நன்றியை செலுத்திக்கொண்டே இருக்கும். ஆனால் மனிதர்களுக்கு கொடுப்பது போல் பிரிவினைகளையும் வேதனைகளையும்  ஆண்டவன்…
ஆந்திராவில் நாயை இரக்கமின்றி தூக்கி போட்டு விளையாடும் கொடூரர்கள்

ஆந்திராவில் நாயை இரக்கமின்றி தூக்கி போட்டு விளையாடும் கொடூரர்கள்

ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் எடுக்கப்பட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு அப்பாவி நாயை மூன்று இளைஞர்கள் தூக்கி போட்டு இஷ்டத்துக்கு பந்தாடுகின்றனர். அந்த நாயை சிலர் தூக்கி போட்டு விளையாடுவதும் அந்த நாய் பதறி கொண்டும் பயந்து…
நாயை கட்டி காரில் இழுத்து சென்ற கொடூரன் கைது

நாயை கட்டி காரில் இழுத்து சென்ற கொடூரன் கைது

இவ்வுலகில் மனித நேயம் குறைந்து அநியாயம் அக்கிரமம் பெருகி வருகிறது என்பதை பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டு வருகிறது. வாய் பேச முடியாத பிராணியை மனிதன் மிகவும் கொடுமைப்படுத்தி வருகிறான் எல்லா உயிரினங்களை உணவுக்காக கொன்று தின்று வருகிறான் பெரிய பேரழிவை இறைவன்…