Posted innational
தனியாக நடைபயிற்சி செய்யும் பெண்களே… கொஞ்சம் கவனமாய் இரு… எச்சரித்த போலீஸ்…!
அதிகாலையில் நடைபயிற்சிக்கு செல்லும் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார். பெங்களூருவில் கோணங்குண்டே என்ற பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் ஒரு பெண் தனியாக நடைப்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென்று…