மௌனம் பேசியதே திரைப்படத்தின் மறுவெளியீடு: 24 ஆண்டுகளுக்குப் பிறகு 4K தரத்தில் திரையரங்குகளில் வெளியாகும் சூர்யாவின் கிளாசிக் படம்
இயக்குநர் அமீர் இயக்கத்தில் சூர்யா நடித்த மௌனம் பேசியதே திரைப்படம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு 4K தரத்தில் மறுவெளியீடு செய்யப்பட உள்ளது. இப்படத்தின் மூலம் த்ரிஷா அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.