மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தபடி வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் தெலங்கானாவில் இருந்து கிளம்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர்கள்...
தமிழ் சினிமாவின் தொழிலாளர்களுக்கான நிதியுதவி அளித்துள்ள நயன்தாரா மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்யும் விதமாக ஆர் கே செல்வமனி நன்றி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை...
சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல்...