வேலை நேரம் முடிந்த பிறகு வரும் ஆபீஸ் அழைப்புகளை நிராகரிக்க உரிமை… அமல்படுத்தப்பட்ட புதிய சட்டம்…!

வேலை நேரம் முடிந்த பிறகு வரும் ஆபீஸ் அழைப்புகளை நிராகரிக்க உரிமை… அமல்படுத்தப்பட்ட புதிய சட்டம்…!

வேலை நேரம் முடிந்த பிறகு நிறுவனத்தின் அழைப்புகளை நிராகரிப்பதற்கு தொழிலாளர்களுக்கு உரிமை உள்ளது என்று புதிய சட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கின்றது. தொழிலாளர்கள் தங்கள் பணி நேரம் முடிந்த பின் வீட்டிற்கு சென்ற பிறகு சில சமயங்களில் மேலதிகாரிகள் தொடர்பு கொண்டு வேலை தொடர்பான…
1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

1200 தொழிலாளர்களோடு கிளம்பியது முதல் ரயில்! ஊரடங்குக்குப் பின் முதல் பயணம்!

மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்தபடி வெளிமாநில தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு முதல் ரயில் தெலங்கானாவில் இருந்து கிளம்பியுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு மாநில தொழிலாளர்கள் வெளி மாநிலங்களில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்றது…
நயன்தாராவின் உதவி…. ஆர் கே செல்வணி நன்றி அறிக்கை !

நயன்தாராவின் உதவி…. ஆர் கே செல்வணி நன்றி அறிக்கை !

தமிழ் சினிமாவின் தொழிலாளர்களுக்கான நிதியுதவி அளித்துள்ள நயன்தாரா மற்றும் மற்ற நடிகர் நடிகைகளுக்கு உதவி செய்யும் விதமாக ஆர் கே செல்வமனி நன்றி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது…
50 லட்சம் கொடுத்த ரஜினி் – சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர்கள் !

50 லட்சம் கொடுத்த ரஜினி் – சினிமா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நடிகர்கள் !

சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளிகளுக்கு நிவாரணம் வழங்கும் விதமாக நடிகர்கள் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய் ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்றும் லட்சக்கணக்கானவர்களை பாதித்தும் வரும் சூழ்நிலையில் அது மேலும் பரவாமல் தடுகும் விதமாக மக்கள் பொது…