பச்சிளம் குழந்தையை கடித்து கொதறிய தெரு நாய்கள்… மருத்துவமனையில் அதிர்ச்சி… குழந்தையின் நிலை என்ன..?

பச்சிளம் குழந்தையை கடித்து கொதறிய தெரு நாய்கள்… மருத்துவமனையில் அதிர்ச்சி… குழந்தையின் நிலை என்ன..?

தெலுங்கானாவில் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் கொதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. தெலுங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தில் மூனம்கொண்டா என்ற பகுதியில் அரசு மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த மருத்துவமனையில் பிரசவார்டும் உள்ளது.…
தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நமீதா

தெரு நாய்களுக்கு உணவளிக்கும் நமீதா

தெருவில் திரியும் வாயில்லா ஜீவன்களான நாய்களுக்கு உணவளிக்க யாருமே இருக்க மாட்டார்கள். அதுவும் தற்போதைய லாக் டவுன் நேரத்தில் ஊரில் யாருமே இல்லாமல அமைதியாக இருப்பதால் ஹோட்டல்கள், டீக்கடைகள், மனிதர்கள் நடமாட்டமே இல்லாததால் மனிதர்கள் அளிக்கும் உணவு, ஹோட்டல் கழிவுகள் எதுவுமே…
தெரு நாய்கள் மீது அன்பு செலுத்தும் பிரபல நடிகர்

தெரு நாய்கள் மீது அன்பு செலுத்தும் பிரபல நடிகர்

நாட்டாமை படத்தில் தாத்தா நான் பார்த்தேன் என முக்கியமான பஞ்சாயத்து காட்சியில் வந்து சாட்சி சொல்பவர் மாஸ்டர் மகேந்திரன். இந்த படத்தில்தான் இவர் அறிமுகமானார். தொடர்ந்து நேபாளி சிறுவனாக தாய்க்குலமே தாய்க்குலமே உள்ளிட்ட படங்களில் கலகலப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். பின்பு…