SC judgement on sterlite

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு – ஆப்பு வைத்த உச்ச நீதிமன்றம்

ஸ்டைர்லைட் நிறுவனத்தை திறக்க அனுமதியளிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு அதிகாரமில்லை என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 அப்பாவி மக்கள் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து…