திரையரங்குகளில் நூறு சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த நவ.1 முதல் திரையரங்குகளில் நூறுசதவீத இருக்கைகளைப் பயன்படுத்த அனுமதியளித்து கடந்தஅக்.23-ம்...
கடந்த மே மாதம் மற்று ஜூன் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. கொரோனா முதல் அலையை விட இரண்டாம் அலை மிகவும் கடினமானதாகவும் நம்மில் தெரிந்த பலரையும் பலிவாங்கும் ஒரு...
கடந்த மார்ச் மாதம் சீனப்பெருந்தொற்று கொரோனா பரவியதால் உலகம் முழுவதும் கடும் ஊரடங்கு செய்யப்பட்டது. இந்தியாவிலும் மார்ச் 23 முதல் கடும் ஊரடங்கு செய்யப்பட்டதால் கோவில்கள், திரையரங்குகள், மால்கள் மூடப்பட்டன. இதில் கோவில், மால்கள் சில...
உலகெங்கும் கொரோனா பீதி அதிகமாகியுள்ள நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்தில் மே இறுதிவரை திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் இறந்தவர்களின் எண்ணிக்கை 15,000 ஐ தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைத் தாண்டியுள்ளது....