உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கர்ம வினையால் அவதிப்பட வேண்டும் என்பது விதி! ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமானது திருமணமாகும். 30 வயது கடந்த ஆண் பெண்கள் பலருக்கு இப்போதைய காலகட்டத்தில் திருமணம் நடைபெறாமல்...
திருவீழிமிழலை விழிநாதேஸ்வரர் கோவில் இது அப்பர் சுந்தரரால் பாடல்பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் இக்கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு...