திருப்பதி கோயிலுக்கு நாங்க நெய் சப்ளை பண்ணவே இல்ல… அமுல் நிறுவனம் கொடுத்த விளக்கம்…!

திருப்பதி கோயிலுக்கு நாங்க நெய் சப்ளை பண்ணவே இல்ல… அமுல் நிறுவனம் கொடுத்த விளக்கம்…!

திருப்பதி கோயிலுக்கு நாங்கள் ஒருபோதும் நெய் சப்ளை செய்யவில்லை என்று அமுல் நிறுவனம் விளக்கம் கொடுத்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்பட்டு வரும் லட்டு குறித்து மிகப்பெரிய சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆந்திரா அரசிடம் மத்திய அரசு விளக்கம்…
திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருப்பதி பிரம்மோற்சவ விழா… தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கம்…!

திருப்பதி பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த பிரம்மோற்சவ விழாவை…
திருப்பதி முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு… இனி இதுவும் கிடைக்கும்… வெளியான அறிவிப்பு..!

திருப்பதி முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு… இனி இதுவும் கிடைக்கும்… வெளியான அறிவிப்பு..!

திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களுக்கு வெண்ணீர் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி கோவில் வளாகத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ் ஆய்வு செய்திருந்தார். அப்போது பக்தர்கள் குளிக்கும் அறையில் குழாய்கள் உடைந்து காணப்பட்டது.…
திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்-நெரிசலை சமாளிக்க தேவஸ்தானம் தீவிரம்

திருப்பதியில் கட்டுக்கடங்காத கூட்டம்-நெரிசலை சமாளிக்க தேவஸ்தானம் தீவிரம்

உலகப்புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றுதான் திருப்பதி ஏழுமலையான் கோவில். இந்த கோவிலுக்கு ஒரு நாளைக்கு பல லட்சம் பேர் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பல பெரிய கோவில்களில் இரண்டு மணி நேரம் , மூன்று மணி நேரம் கூட க்யூவில் நிற்க…
திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு பகுதி மீண்டும் திறப்பு

திருப்பதியில் ஸ்ரீவாரி மெட்டு பகுதி மீண்டும் திறப்பு

திருப்பதியில் உள்ள புகழ்பெற்ற வெங்கடாசலபதி கோவிலுக்கு அனுதினமும் பக்தர்கள் இந்தியா முழுவதும் இருந்து குவிகின்றனர். இப்படி புகழ் வாய்ந்த திருப்பதியில் ஸ்ரீ வாரி மெட்டு என்ற பகுதி உள்ளது. இந்த பாதை கோவிலுக்கு நடந்து செல்லும் பாதையாகும்.அலிபிரி மலைப்பாதை என்ற பாதையும்…
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க ராஜபக்‌ஷே வருகை

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க ராஜபக்‌ஷே வருகை

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச 2 நாள் பயணமாக நேற்று திருப்பதி வந்தார். இன்று அவர் ஏழுமலையானை தரிசனம் செய்ய உள்ளார். இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது துணைவியார் ஷிராந்தி ராஜபக்ச ஆகியோர் 2 நாள் பயணமாக நேற்று…
திருப்பதியில் டோக்கன் பெற குவியும் மக்கள்

திருப்பதியில் டோக்கன் பெற குவியும் மக்கள்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே மாதம் 5-ம் தேதி முதல் கரோனா பரவல் காரணமாக சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நிறுத்தப்பட்டது. ஆனால், ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டை ஆன்லைன் மூலம் பெற்ற பக்தர்களும், விஐபி பிரேக் தரிசனம்…
திருப்பதியில் முத்தம்- ஸ்ரேயாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

திருப்பதியில் முத்தம்- ஸ்ரேயாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு

தமிழில் மழை, சிவாஜி, எனக்கு 20 உனக்கு 18, அழகிய தமிழ் மகன், திருவிளையாடல் ஆரம்பம், குட்டி உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. கடந்த வாரம் இவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் ரஷ்ய நாட்டு நபர்…
ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்

ஓராண்டுக்கு பிறகு இன்று முதல் திருப்பதியில் இலவச தரிசனம்

கடந்த வருடம் 2020 மார்ச் மாதம் துவங்கிய கொரோனா அலை பல்வேறு பிரச்சினைகளை மக்களுக்கு கொடுத்தது. பல பிரச்சினைகள் உள்ள மக்கள் நிம்மதியாய் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார்கள். அதையும் கெடுப்பது போல கோவில்களையும் அடைக்க வைத்து இம்சை…
திருப்பதி அலிபிரிமலைப்பாதையில் சுங்க கட்டணம் உயர்வு

திருப்பதி அலிபிரிமலைப்பாதையில் சுங்க கட்டணம் உயர்வு

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவில் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த கோவிலுக்கு கார்களில் செல்லும் பிரதான பாதைதான் அலிபிரி மலைப்பாதை இந்த பாதையில் செல்வதற்கு சுங்க கட்டணம் செலுத்த…